கொழும்பு பங்குச் சந்தை பரிவர்த்தனை நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பரிவர்தனை நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டன.

பங்குச் சந்தையின் எஸ்.எண்ட்.பி சிறிலங்கா 20 சுட்டெண் 5 சதவீத வீழ்ச்சியை அடைந்த நிலையில், 11.17 அளவில் பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் மீள ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்