ஏற்றுமதியாளர்களுக்கு நிதி

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி உதவிக்கான காசோலைகள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனாவினால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டில், ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ், ஏற்றுமதி சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் நாடளாவிய ரீதியாக ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் பல்வேறு செயல்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்