எரிபொருள் விலை அதிகரிப்பினால், மீனவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக, அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரம், எரிபொருளில் தங்கியுள்ளது.
இந்தநிலையில், எரிபொருள் விலை அதிகரிப்பானது, நாட்டில் உள்ள மீனவர்களின் தொழிலை இல்லாது செய்வதற்கு சமமான செயலாகும் என அந்த சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com