எரிபொருளுக்காக 6 கிலோமீற்றர் நீளமான வரிசையில் காத்திருக்கும் மக்கள்

நாட்டில் தற்போது பாரியளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

நாடு முழுவதும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்பதனையும் காணமுடிகிறது.

இதேவேளை, இன்று (23) மத்தேகொட பகுதியில் சுமார் 6 கிலோமீற்றர் நீளமான எரிபொருள் வரிசையில் மக்கள் எரிபொருளுக்காக காத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்