உஸ்பெக்கிஸ்தான் வானூர்தி சேவை முதன் முதலாக இலங்கைக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட வானூர்தி சேவை ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டவணைப்படுத்தப்பட்ட வானூர்தி சேவை இன்று முதல் உஸ்பெக்கிஸ்தானுக்கும் மத்தள வானூர்தி நிலையத்திற்கும் இடையே இடம்பெறும்.
இதன் பின்னர் ஒவ்வொரு புதன் கிழமையிலும் இந்த சேவை நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வானூர்தியில் 200 பயணிகள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தள வானூர்தி நிலையத்துடனான இந்த சேவைக்கு சலுகை அடிப்படையிலான கட்டணம் அறவிடப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com