இறக்குமதி செய்யப்படும் அரிசியை சலுகை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக சலுகை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 145 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசி 145 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 175 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்