இந்தியாவுக்கான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை

இந்தியாவுக்கான வாராந்த விமான சேவைகளை 88ஆக அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா, விமானப் பயணிகளுக்கான குமிழி முறைமை நீக்குகின்ற நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவை கொவிட்-19 பரவலுக்கு மத்தியிலும் கடந்த இரண்டு வருடங்களில் தங்களது சந்தைகளை விஸ்தரித்திருந்தது.

2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சியோல், சிட்னி, காத்மண்டு, பிராங்ஃபோரட், பாரிஸ் மற்றும் மொஸ்கோ ஆகிய இடங்களுக்கான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்