அடுத்த மாதம் டொலர் 500 க்கு செல்லும்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறப்பட்டாலும் அது நாட்டின் பொருளாதார நிலைமைக்கு தற்காலிக தீர்வே என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த நிதியில் இருந்து இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் டொலர்களை சம்பாதிப்பதற்கு தேவையான வளங்கள் இருந்தாலும், ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பு காரணமாக அவை தடைப்பட்டுள்ளதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

செல்வதை விட இந்தியாவுடம் கடன் பெறுவது ஆபத்தானது என குறிப்பிட்டுள்ள அவர் அடுத்த மாதமாகும் போது டொலர் 500 ரூபாவுக்கு செல்லும் என கூறினார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்