தமிழினத்தை பாடையேற்றுவதற்கு முற்படுகிறார அன்னிய கைக்கூலி சாணக்கியன்?

பாரளமண்றக்குழுத்தலைவர் சி.சிறீதரன் அவர்களது செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்கூறும் பணியை சாணக்கியனுக்கு வழங்கியது யார் ???இன்றைய நாட்களில் இலங்கை தமிழரசுக்கட்சி தமிழர்களுக்கு செய்கின்ற துரோகத்தின் உச்சகட்டத்தை நாம் கண்டு வருகிறோம். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள சாணக்கியன் தனது இனத்துரோக அரசியலை அரங்கேற்றுவதற்கு தொடங்கியுள்ளார்தேர்தல் காலத்தில் வெள்ளாட்டு வேடமிட்ட சாணக்கியன் இப்போது தனது கறுப்பாட்டு தோற்றத்தை வெளிப்படுத்துகிறார். இனத்தின் வாழ்வு எக்கதியானாலும் பறவாயில்லை நீதி, தர்மம் இவை எக்கதியானாலும் கவலையில்லை என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்துகிறார் சாணக்கியன். […]
மகிழ்ந்தாவின் விசுவாசி தம்பி சாணக்கியா..

உமக்கு அரியம் ஜயாவின் வரலாறு தெரியுமா? அல்லது உனது குரு சுமந்திரனுக்கு தெரியுமா? இல்லை உமக்கு செம்பு தூக்கும் சொப்பனசுந்தரி,நீலக்கட்சில இருந்து வந்த சரவெடிபவன், வெங்காயம்,போன்ற கொத்துரொட்டிகளுக்குத்தான் புரியுமா?இன்று உம்மைப்போன்ற அரசியல் வாதிகள் வேட்டிகட்டி தமிழலசுக்கட்சியில் முகவரி கொடுத்த மனிசன் அரியம் ஐயா எண்டது உமக்கு தெரியாது நீ 90, ம் ஆண்டு பிறந்தவன் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள்,சகவாசம் வைத்து நாட்டை விட்டு அவுஷ்ரேலியாவில் களியாட்டம் ஆடிய நீ கோடிகொடுத்து தமிழரசுக்குள்வந்தவன்.நீ மகிந்தமாமாட வெற்றிலையில 2015, எலக்சனில் […]