கண்ணீர் விட்டு கதறிய ரொனால்டோ

ஸ்லோவேனியா அணியுடன் கூடுதல் நேர பெனால்டியை தவறவிட்டதால் ரொனால்டோ கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜேர்மனியில் யூரோ கிண்ணம் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், காலிறுதிக்கு தகுதிபெறும் பொருட்டு, கடைசி 8 அணிகள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், ஸ்லோவேனியா அணிக்கு எதிராக கூடுதல் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட பெனால்டியை ரொனால்டோ தவறவிட்டுள்ளார். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமனில் முடித்துக்கொள்ள, கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் போர்த்துகல் […]