அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வாருங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி,ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு. ஐ.தே.க.யைக் குழிதோண்டிப் புதைக்க சிலர் தயாராக இருந்தாலும், புதைப்பதற்குத் தயாரான பொருளாதாரத்தை மீட்டெடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான். நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ளதால் காலிமுகத்திடலில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு செத்தம் வீதியில் மே தினக் கூட்டத்தை நடத்த முடிந்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம் – ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் […]

தோட்ட மக்களின் பிரச்சினைகளை நான் ஒருபோதும் மறக்கவில்லை – ஜனாதிபதி ரணில்

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தாம் ஒருபோதும் மறக்கவில்லை எனவும், ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலத்தில் அவர்களின் உரிமைகளை தாம் உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். கொட்டகலை பொது மைதானத்தில் இன்று (01) இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லயன் அறைகள் சட்டபூர்வமான கிராமங்களாக மாற்றப்பட்டு அவற்றின் வசதிகள் மேம்படுத்தப்படும் என மேலும் குறிப்பிட்டார். அதற்கான […]