யாழில் தனது குழந்தையையும் கணவனையும் கைவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி!

தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, கள்ள காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலுடன் ஊரை விட்டு சென்று இருந்தார். இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும், அவரது காதலனான […]

மாணவி ஒருவரின் தாய்க்கும் ஆசிரியை ஒருவருக்கும் ஏற்பட்ட ஓரினக் காதலால்

மாணவி ஒருவரின் தாய்க்கும் ஆசிரியை ஒருவருக்கும் ஏற்பட்ட ஓரினக் காதலால் இரு பெண்களும் ஓடிய சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருகையில், வத்தளையை சேர்ந்த 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். குறித்த பாடசாலையில் உள்ள 29 வயது உடைய ஆசிரியையுடன் மாணவியின் தாயார் நட்புடன் பழகி வந்த நிலையில் அது காதலாக மாறியுள்ளது. இதன்பின் திடீரென இருவரும் காணாமல் போயுள்ளனர். இதனைத் அடுத்து […]