வானத்திலிருந்து டொலர் மழை பொழிந்த ஹொலிகொப்டர்,அள்ளிச் சென்ற மக்கள்!

அமெரிக்காவின் டெட்ராய்டில் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்காக பணத்தைப் கீழே பொழிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நோயால் பாதிக்கப்பட்டு அகாலமரணமான உள்ளூர் கார் கழுவும் (car wash) உரிமையாளரான தோமஸ் எம்பவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான டொலர்களை மக்கள் செறிவாக உள்ள பகுதியில் அவரது உறவினர்கள் கொட்டியுள்ளனர். அமெரிக்காவின் டெட்ராய்டில் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்காக பணத்தைப் கீழே பொழிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நோயால் பாதிக்கப்பட்டு […]
கனடா வாழ் ஈழத்தமிழர்கள் தொடர்பில் கனேடிய பிரதமரின் அறிவிப்பு!

கனடா வாழ் ஈழத்தமிழர்கள் தொடர்பில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். தமிழ் இனப்படுகொலையின் எதிரொலியாக தமிழ் கனேடியர்கள் சுமக்கும் வலியை புரிந்து கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கனடாவில் செயற்படும் தமிழ் அமைப்பு ஒன்றுக்கு எழுத்திய கடிதம் ஒன்றில் இந்த விடயத்தை பிரதமர் தெரிவித்துள்ளார். தமிழர்கள் உட்பட அனைத்து சமூகங்களையும் கனடா ஆதரிக்கிறது. அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அளித்து வரும் பங்களிப்புகளை எங்கள் அரசாங்கம் மதிக்கிறது. அமைச்சரவையில் பதவி வகித்த இரண்டாவது இலங்கைத் […]
கனடாவில் மாயமான பெண், குப்பை கொட்டும் இடத்தில் உடல் பாகங்கள் மீட்பு!

கனடாவில் சில மாதங்களுக்கு முன் காணாமல்போன பெண்ணின் உடல் குப்பை கொட்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ஒன்ராறியோவில் உள்ள பர்லிங்டனில் (Burlington) வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் காணாமல்போனார். இந்நிலையில் அப் பெண்ணின் வீட்டிற்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதித் பொலிஸார் அவர் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர். எனவே, அவர் வீட்டுக்குள் […]
கனடாவில் பற்றி எரியும் காட்டுத் தீ, அவசர காலநிலை பிரகடனம்!

கனடாவில் சஸ்காட்சிவான் மற்றும் மனிடோபா மாநிலங்களில் பற்றியெரிந்து வரும் காட்டுத் தீ காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கனடாவின் சஸ்காட்சிவான் (Saskatchewan) மற்றும் மனிடோபா (Manitoba) மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவி வரும் காட்டுத் தீயானது தற்போது தீவிரமடைந்து வருகின்றது. குறிப்பாக 160க்கும் மேற்பட்ட இடங்களில் இக் காட்டுத்தீ பரவிவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, அப் பகுதிகளில் நேற்று அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு அப்பகுதிகளில் வசித்து வரும் சுமார் 17,000 […]
கனடாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு!

கனடாவில் (Canada) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வுகள் கனடாவின் ப்ரம்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது. தமிழர் தாயகங்கள் உட்பட, சர்வதேச அளவிலும் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. பாரிய வரலாற்றை தமிழர் தரப்பில் பதிவு செய்த இந்நாள், உயிரிழந்த தமிழ் உறவுகளுக்காக உணர்வு பூர்வமாக குரல் எழுப்பும் ஒரு நாளாக காணப்படுகின்றது. இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் இந்நாளை முன்னிட்டு தமது பிரிந்த […]
இலங்கை, பிரான்ஸில் தொடர் கொலைகள்: ஆவா குழு தலைவனை நாடு கடத்த கனடா நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் ஆவா ரௌடிக்கும்பலை உருவாக்கியவர்களில் ஒருவனான பிரபல ரௌடி நல்லலிங்கம் பிரசன்னாவை, குற்றவழக்கில் பிரான்ஸூக்கு நாடு கடத்த கனடாவின் ஒன்றாரியோ நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இலங்கையில் வாள்வெட்டு குற்றங்களில் ஈடுபட்ட ரௌடி பிரசன்னா, பின்னர் இலங்கையை விட்டு தப்பியோடி பிரான்ஸில் தஞ்சம் புகுந்தார். அங்கு சென்றும் திருந்தி வாழாமல், அங்கும் வாள்வெட்டு குழுவை உருவாக்கி, மற்றொரு கும்பலை சேர்ந்தவர்களை வெட்டிய குற்றத்திலேயே நாடு கடத்தப்படவுள்ளார். பிரான்ஸில் வாள்வெட்டு குற்றத்தில் பொலிசாரால் தேடப்பட்டதும், ரௌடி பிரசன்னா கனடாவுக்கு தப்பிச் […]
தமிழ் இளைஞர் கனடாவில் பரிதாபமாக உயிரிழப்பு!

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று (04) தேவை நிமிர்ந்தம் வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இளைஞனின் மரணம் கனடா வாழ் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.