இந்த மாதம் நிச்சயம் இது நடக்கும் – பாபா வாங்காவின் கணிப்பு!

உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன. அந்த வகையில், 2025ஆம் ஆண்டிலும் இதெல்லாம் நடக்கும் என பாபா வாங்கா கணித்திருப்பதாக சில கணிப்புகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் சில சம்பவங்கள் நடைபெறும் என்று கணித்துள்ளார். அதுவும் குறிப்பாக இந்த […]
100 ஆண்டுகளுக்குப் பின் ஒரே ராசியில் இணையும் 3 கிரகங்கள்!

அக்டோபர் மாதத்தில் துலாம் ராசியில் மூன்று கிரகங்களின் மகா சேர்க்கை நிகழவுள்ளது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகத்தை பெற உள்ளனர். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 3 கிரகங்கள் இணைந்து துலாம் ராசியில் மகா சேர்க்கையை நடத்த உள்ளன. கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பகவான் அக்டோபர் 3 ஆம் திகதி துலாம் ராசிக்குள் நுழைந்து, அக்டோபர் 24 வரை அங்கேயே இருப்பார். சூரிய பகவான் அக்டோபர் 17 ஆம் திகதி துலாம் ராசிக்குள் நுழைந்து […]
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சந்திர கிரகணம், அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!

ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07 ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது சந்திரன் கும்ப ராசியில் இருப்பார். இந்த கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இப்படிப்பட்ட சனி பகவான் இந்த நிகழ்வின் போது வக்ர நிலையில் இருப்பார். அதுவும் மீன ராசியில் வக்ர நிலையில் இருப்பார். இப்போது 50 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகண நாளில் வக்ரமாக இருக்கும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் […]
12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் குரு பெயர்ச்சி, அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

குரு தனது ராசியை சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு மாற்றுவார், இதன் தாக்கம் மனித வாழ்க்கையிலும், நாட்டிலும், உலகிலும் காணப்படுகிறது. அதேசமயம் சில சமயங்களில் குரு விரைவான வேகத்தில் நகரும். குரு தற்போது மிதுன ராசியில் பயணித்து வருவதாகவும், அக்டோபரில் அதன் உச்ச ராசியான கடக ராசியில் நுழைவதாகவும், இதன் காரணமாக சில ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என நாம் இங்கு பார்ப்போம். மிதுனம் குருவின் பெயர்ச்சி […]
முருகனின் ஆவணி வளர்பிறை சஷ்டி வழிபாட்டு முறை!

வளர்பிறை சஷ்டி திதியன்று முருகனுக்கு விரதம் இருந்தோ அல்லது விரதம் இருக்காமலோ பக்தியுடன் குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். இந்த ஆண்டு ஆவணி மாத வளர்பிறை சஷ்டி ஆகஸ்ட் 29ம் தேதி, மங்களகரமான வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. வெள்ளிக்கிழமையில் வரும் சஷ்டி மிகவும் விசேஷமானது ஆகும். அதிலும் இன்றைய நாள் வரக் கூடிய வளர்பிறை சஷ்டி, முருகப் பெருமானுக்குரிய விசாகம் நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. இது முருகனின் அருளை விரைவாக பெற்றுத் […]
18 ஆண்டுகளுக்கு பின் உண்டாகும் கேது,புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின் உண்டாகும் இந்த அரிய கிரக நிலை மாற்றம் ஆனது, சிம்மம் உட்பட 4 ராசியினரின் வாழ்க்கையில் எதிர்பாராத தன லாபத்தை கொண்டு வருகிறது. இன்னும் 3 நாட்களில், அதாவது வரும் ஆகஸ்ட் 30, 2025 அன்று – வேத ஜோதிடத்தில் அரிய நிகழ்வாக கருதப்படும் கேது – புதன் சேர்க்கை நடைபெறவுள்ளது. கேதுவுடன் புதன் இணைய உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத தன லாபத்தை கொண்டு வரும் ராசிக்காரர்கள் யார் யார் என […]
குரு உதயத்தில் மகா ராஜ யோகம் பெறும் ராசியினர்!

குரு உதயத்தில் மகா ராஜ யோகம் பெறும் ராசியினர்! குருவின் உதயத்திற்குப் பிறகு, திருமணங்கள் மற்றும் பிற சுப காரியங்கள் தொடங்கும், ஆனால் 5 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும், மேலும் இந்த ராசிக்காரர்கள் பதவி மற்றும் கௌரவத்துடன் மகத்தான செல்வத்தைப் பெற வாய்ப்புள்ளது. இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்று பார்ப்போம். ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு உதயம் மிகவும் நல்ல பலனைத் தரும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உயர் பதவியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு […]