ஜோதிடத்தின் படி புதனின் வக்ர பெயர்ச்சியால் வீண் செலவுகள் தேடிவரப்போகும் ராசிகள்!

ஜோதிடத்தின் படி கிரகங்கள் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை காலத்திற்குப் பிறகே மாற்றிக்கொண்டே இருக்கின்றன. தற்போது புதன் அதன் வக்ர பெயர்ச்சியைத் தொடங்கப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான மாற்றங்களையும் ஏற்படுத்தப்போகிறது. புதனின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை அளிக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என நாம் இங்கு பார்ப்போம். மேஷம் மேஷ ராசிக்கு புதனின் வக்ர பெயர்ச்சி பல மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது. அவர்கள் இந்த […]

10 ஆண்டுகள் கழித்து குரு,சுக்கிரன் உருவாக்கும் திருஷ்டி யோகம்!

10 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள குரு-சுக்கிரன் திருஷ்டி யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இந்த யோகமானது நவம்பர் 03 ஆம் திகதி உருவாகவுள்ளது. இப்போது குரு சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம். ரிஷபம்கேந்திர திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் […]

அடுத்த வருடம் 2026இல் ராகு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசி!

2025 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்த வருடம் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நடைபெறப்போகின்றன. அதில் ராகு பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகும். ராகு ஒருவரின் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமர்ந்தால் அது அவர்களின் வாழ்க்கையில் பல அற்புதமான நன்மைகளை வழங்கக்கூடும். 2026-ல் நடக்கும் ராகுபெயர்ச்சியால் கோடீஸ்வரராகப் போகிற ராசிக்காரர்கள் யாரென்று நாம் இங்கு பார்ப்போம். ரிஷபம்2026-ல் நடக்கப்போகும் ராகு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறது. இந்த நேரத்தில் அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு […]

ஜோதிட சாஸ்திரத்தின்படி தீபாவளி காலத்தில் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பொற்காலம்!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் இயக்கங்கள் ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், 2025ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில், நீதியின் கடவுளாக கருதப்படும் சனி பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். இந்த வக்ர பெயர்ச்சி சுமார் 43 நாட்கள் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சனி பகவானின் இந்த வக்ர நிலை, அனைத்து ராசிக்காரர்களுக்கும் பொதுவான தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள், தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வாரி வழங்கும் […]

ஜோதிடத்தின் படி துலாம் ராசியில் சூரியப் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன்!

ஜோதிடத்தின் படி, அக்டோபர் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விழுகிறது. தற்போது தீபாவளி படிக்கைக்கு முன்னதாக ஆன்மாவின் அடையாளமான சூரியக் கடவுள் தனது ராசியை மாற்றப் போகிறார். சூரியனின் ராசியில் ஏற்படும் இந்த மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் விரும்பிய வெற்றியைக் கொண்டுவரும். மேலும், இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எனவே எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம் தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் முன்பு, சூரியன் தனது ராசியை மாற்றுவார். ராம […]

செவ்வாயால் உருவாகியுள்ள குல்தீபக் ராஜயோகம்!

ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு இந்த செவ்வாய் குல்தீபக் ராஜயோகத்தையும் உருவாக்குகிறார். இந்த ராஜயோகமானது செவ்வாய் 10 ஆவது வீட்டில் அல்லது அதன் சொந்த ராசியில் உச்சத்தில் இருக்கும் போது உருவாகும். இப்போது செவ்வாயால் உருவாகியுள்ள குல்தீபக் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை பார்ப்போம். மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயால் […]

30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சமசப்தம யோகத்தால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர்!

ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இப்படி கிரகங்கள் தொடர்ந்து நகரும் போது அவை மற்ற கிரகங்களுடன் இணைந்து சில யோகங்களை உருவாக்குகிறது. தற்போது சூரியனும், சனிபகவானும் இணைந்து உருவாக்கும் சம்சப்தக யோகத்தை உருவாக்குகிறது. சூரியனும் சனியும் இணைந்து உருவாக்கும் சம்சப்தக் யோகம் 2025 ஆம் ஆண்டின் இறுதி வரை சில ராசிகளுக்கு முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரும். எந்தெந்த ராசிக்காரர்கள் சமசப்தக யோகத்தால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள் என்று நாம் இங்கு […]