ரணிலின் நண்பர் ஊடாக கசிந்த மிகப்பெரிய இரகசியம்!

மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தற்போதைய அரசாங்கம் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது.

சிங்கப்பூரில் இருக்கும் அர்ஜூன் மகேந்திரன், அண்மையில் இலங்கையில் இருக்கும் தன்னுடைய நண்பரொருவரை தொடர்பு கொண்டு பேசிய விடயங்களும் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது.

இதனையடுத்து, அவரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை அநுர அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியையும் நாடியுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்