இரவு கொழும்பு வரும் பெற்றோல் கப்பல்!

35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இருப்புகளை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (18) இரவு கொழும்பை வந்தடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோல் கையிருப்பை பெற்றவுடன், ஆய்வுப் பணிகள் முடிந்தவுடன் பெற்றோலை இறக்கும் பணி தொடங்கும் என்றும் அதன் பிறகு விரைவில் விநியோகம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோற்றுப்போன கோட்டாபயவின் நம்பிக்கை, தப்பியோடியதன் முழுக் கதை!

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்