தையிட்டி விகாரையை அகற்றக் கோருவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன். – அர்ச்சுனா இராமநாதன்.

தையிட்டி விகாரையை அகற்றக் கோருவோருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்றை தினம்( 22)பாராளுமன்றத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆலோசனைக்குழு கூட்டம் இடம்பெற்றபோதே இதனை தெரிவித்தார். அர்ச்சுனா இராமநாதன் அங்கு மேலும் கூறிய போது.. தையிட்டி விகாரையை அகற்றக் கோருவதன் ஊடாக நாட்டில் இன்னும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் முயல்வதாக நாடாளுமன்றஉறுப்பினர் அர்ச்சுனாஇராமநாதன் குற்றம்சாட்டினார். விகாரையினை அகற்றுவதன் ஊடாக […]

துப்பாக்கிதாரியின் ‘தங்கத்’தை தூக்கியது பொலிஸ்!

அண்மையில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொன்ற சூடு நடத்தியவரின் காதலி நேற்று (21) மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம, பமுனுவவில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் இந்தப் பெண், முக்கிய சந்தேக நபரான மஹரகம, தம்பஹேன வீதியில் வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதியான சமிந்து தில்ஷான் பியுமாங்க கண்டனாராச்சியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக […]

இனி 24 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு. – யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு காரியாலயம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், ஒரே நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பிக்கின்றவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக, பதிவு செய்யும் நடவடிக்கை ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.00 மணி முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை விரைவாக கடவுச்சீட்டு பெற விரும்புவோருக்காக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் கடந்த 19ம் திகதி மீண்டும் […]

கட்சிக்கு எதிராக வழக்கு போட்டவருக்கு சார்பாக வாதாடிய சுமந்திரன்: நீதிமன்றில் உண்மை அம்பலம்!

நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பான வழக்கு இணக்கப்பாட்டின் சந்தர்ப்பங்களை ஆராய எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தெரிவுகள் அனைத்தையும் 326 பொதுச்சபை உறுப்பினர்களுடன் மீள நடாத்த தயார் என்று பகிரங்கமாக சிறீதரன் தரப்பு தெரிவித்திருந்த நிலையில், சுமந்திரன் தரப்பும் ஏற்கனவே எழுத்துமூலம் இதே நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்கள். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற தலைவர் தெரிவில் சிறீதரனிடம் 50 வாக்குகள் வித்தியாசத்தில் சுமந்திரன் தோற்ற பின் சிறீதரனை பதவியேற்கவிடாமல் தடுக்கும் […]

வெளியாவதற்கு முன்பே சாதனை படைத்த ‘தண்டேல்’

சந்து மொண்டேட்டியின் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர்களான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே புதிய சாதனையொன்றைப் படைத்துள்ளது. கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் மற்றும் அல்லு அரவிந்த் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் 7 ஆம் திகதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

இலங்கை பெண்ணுக்கு திருமணமான உலக அழகி.

உலக அழகு ராணி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையை சேர்ந்த இஷாதி அமண்டா நேற்று (04) நாடு திரும்பினார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40ஆவது திருமணமான உலக அழகு ராணி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையை சேர்ந்த இஷாதி அமண்டா நேற்று (04) நாடு திரும்பினார். கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளைச் சேர்ந்த திருமணமான பெண்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இஷாதி அமண்டாவை […]

மனைவி பெயரில் கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

இது வருமான வரி விதிகளின்படி, 80சி-யின்படி, இந்த வட்டிக்கு நீங்கள் 8 ஆண்டுகள் வரை வரி விலக்கு கோரலாம். திருமணத்திற்கு பின்னர் திருமணமான பெண் படிக்க வேண்டும் என்றால், அதற்கு பணம் வேண்டும். இதற்காக கல்விக் கடன் வாங்கினால், அதில் பெரும் தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் மனைவியின் உயர்கல்விக்கு நிதியளிக்க கல்விக் கடனைப் பெற்றிருந்தால், வட்டி செலுத்தத் தொடங்கும் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் வரை வட்டியைத் திருப்பிச் செலுத்தும் வரிச் சலுகை வழங்கப்படும். அதாவது இது […]