இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில், இலங்கையின் சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. வளர்ந்து வரும் சர்வதேச சந்தைகளில் ஒன்றாக, இந்திய சுற்றுலா சந்தை திகழ்கின்றது. இந்த நிலையில், இந்திய சுற்றுலா பயண முகவர் சங்கத்துடன், இலங்கை சுற்றுலா தரப்பினர் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு, இருதரப்பு சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்திய பயண முகவர் சங்கத்தின் வருடாந்த அமர்வு கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன் மூலம் […]

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 1 சதம். விற்பனை பெறுமதி 272 ரூபா 42 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221 ரூபா 54 சதம் விற்பனை பெறுமதி 231 ரூபா 4 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் […]

உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் என அறியப்படும் மியூறேட் ஒஃப் பொட்டாஸ் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. மியூறேட் ஒஃப் பொட்டாஸ் என்பது அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் உர வகையாகும். விவசாயிகள் நெற்செய்கைக்கான குடலைப்பருவ உரம் எனவும் அதனை பயன்படுத்தப்படுத்துகின்றனர். இந்த ஆண்டு சிறுபோகத்தில் 6 லட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக 38,500 மெற்றிக் டன் மியூறேட் ஒஃப் பொட்டாஸ் உரம் தேவையென கணிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச போட்டி விலைமுறி பொறிமுறையைப் பின்பற்றி […]

சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் நிறுவனங்களை காட்டித் தாருங்கள் இலங்கை மத்திய வங்கி

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள மத்திய வங்கி, இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் மாற்றுதல் என்பன அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளது. ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது நபர்கள் மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவார்களாயின் அது சட்டவிரோத […]

யுக்ரேன்-ரஷ்யா மோதலால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன?

ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கு இடையில் சண்டை நடந்து வரும் நிலையில், இலங்கையின் ஏற்றுமதி துறைக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், இது மேலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது. இலங்கைக்கு அதிகளவிலான வருமானத்தை பெற்றுத் தரக்கூடிய பிரதான ஏற்றுமதித்துறையாக தேயிலை ஏற்றுமதி காணப்படுகின்றது. இந்த தேயிலை துறையின் வழியாக சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாயை வருடம் தோறும் இலங்கை […]

ரஷ்யாவின் 26 சக்திவாய்ந்த நபர்கள் மீது ஐரோப்பிய யூனியன் தடை விதிக்கிறது

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் முன்னோடியில்லாத வகையில் பொருளாதாரத் தடைகளை ஆரம்பித்துள்ளது. திங்களன்று, பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் 26 நபர்களின் பட்டியலை அது வெளியிட்டது. முழு பட்டியல் இங்கே கிடைக்கிறது 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி […]

முக்கால்வாசி ரஷ்ய துருப்புக்கள் இப்போது உக்ரைனுக்குள் இருப்பதாக பென்டகன் கூறுகிறது

உக்ரைனின் எல்லையில் குவிந்துள்ள ரஷ்யப் படைகளில் கிட்டத்தட்ட 75% இப்போது நாட்டிற்குள் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கூறுகிறது. துருப்புக்களின் முக்கிய முன்னேற்றம் இப்போது தலைநகர் கீவில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, இது ஞாயிற்றுக்கிழமை முதல் சுமார் 5 கி.மீ. சிப்பாய்கள் இன்னும் இரண்டு முக்கிய நகரங்களைக் கைப்பற்றவில்லை: வடகிழக்கில் கார்கிவ் மற்றும் தெற்கில் மரியுபோல். மேற்கத்திய அதிகாரிகள் முன்னர் குறிப்பிட்டது போல, உக்ரேனிய போராளிகளின் தளவாட சிக்கல்கள் மற்றும் கடுமையான எதிர்ப்பின் […]