ஈரான், இலங்கைத் தேயிலை சந்தை விரிவுபடுத்துதல்

ஈரானின் தேயிலை சங்கம், இலங்கைத் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியவற்றுடன் இணைந்து தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் ‘ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் இலங்கைத் தேயிலை சந்தையை விரிவுபடுத்துதல்’ என்ற தலைப்பில் 2022 மார்ச் 02ஆந் திகதி சான்சரி வளாகத்தில் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. தேயிலை சங்கங்கள், உணவு மொத்த விற்பனை சங்கங்கள், தேயிலை இறக்குமதியாளர்கள் மற்றும் பிரபல வர்த்தகர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இலங்கை […]

இன்றைய நாணய மாற்றுவிகிதம் – 08.03.2022

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 229 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபா 06 சதம். விற்பனை பெறுமதி 302 ரூபா 92 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 244 ரூபா 48 சதம் விற்பனை பெறுமதி 254 ரூபா 37 சதம். யென் ஒன்றின் கொள்முதல் […]

இலங்கை நீண்ட கால விசாக்களை வழங்கத் தீர்மானம்!

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நீண்டகால விசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிப்பது மட்டுமன்றி தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இலங்கையில் முதலீடு செய்யவும், வேலை செய்யவும் மற்றும் வாழ்க்கை நடத்தவும் ஊக்குவிக்கும் என இளைஞர் மற்றும் விளையாட் டுத் துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள […]

ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை துண்டிப்போம்

மேற்குலகம் ரஸ்யாவின் எண்ணெய்க்குதடைவிதிக்க தீர்மானித்தால் ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை துண்டிக்கப்போவதாக ரஸ்யா எச்சரித்துள்ளது. ரஸ்யாவின் எண்ணெய்க்கு மேற்குலகம் தடைவிதித்தால் அதனால் சர்வதேச விநியோகத்திற்கு மிகமோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ள ரஸ்யாவின் பிரதிபிரதமர் அலெக்ஸாண்டர் நொவாக் எண்ணெய் விலை பரல் 300 அமெரிக்க டொலராக அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். ரஸ்யாவிற்கு பதிலடி கொடுப்பதற்கான உரிமையுள்ளது, என தெரிவித்துள்ள அவர் ஜேர்மனி கடந்த வாரம் இரண்டு நாடுகளிடையேயான நோர்ட் ஸ்டீரீம் எரிவாயு விநியோக குழாய்திட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்ததை […]

எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பித்தன

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இலங்கையில் நிலவி வருகின்றன நிலையில் இன்றைய தினம் லிட்ரோ சமையல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளன. கெரவலபிட்டிய கப்பல் இறங்கு துறையில் 2500 மெற்றிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை பூராகவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் பல உணவகங்கள், பேக்கரிகள் பூட்டப்பட்டுள்ளன. எரிவாயு இறக்கப்படும் பணிகள் பூர்த்தியானதும் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கபப்டுகிறது. இருப்பினும் லிட்ரோ நிறுவனம் எரிவாயு விநியோகம் ஆரம்பிப்பது தொடர்பில் […]

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்!

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மை சந்தைகளுக்கு அனுமதிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதற்காக வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் ஐக்கிய அமெரிக்க டொலரொன்றிற்கு ரூ.230 இனை விஞ்சாத மட்டங்களில் இடம்பெறுமென இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது. இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையிலான அசைவுகளைத் தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன் அதற்கேற்ப பொருத்தமான கொள்கைத் திருத்தங்களை மேற்கொள்ளும் எனவும் மத்திய வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் […]

இலங்கையின் அந்நிய செலாவணி சந்தை ஒரு அமெரிக்க டாலருக்கு 230 ஏலத்தில் திறக்கப்பட்டது

இலங்கையின் அந்நிய செலாவணி சந்தை அமெரிக்க டாலருக்கு 230 ஏலத்தில் திறக்கப்பட்டது, ஆனால் கையிருப்பு தீர்ந்த பிறகு அதிக மாற்று விகித நெகிழ்வுத்தன்மையை அனுமதிப்பதாக மத்திய வங்கி ஒரே இரவில் கூறிய பிறகு எந்த சலுகையும் இல்லை. மத்திய வங்கி முன்னதாக மாற்று விகிதத்திற்கு 200 அமெரிக்க டாலர் விகிதத்தை நிர்ணயித்தது மற்றும் விகிதத்தை பாதுகாக்க இறக்குமதிகளுக்கு இருப்புக்களை வழங்கியது, பாலிசி விகிதத்தில் புதிய பணத்துடன் தலையீடுகளை கருத்தடை செய்ய கட்டாயப்படுத்தியது. மாறிவரும் உலகளாவிய சூழ்நிலைக்கு ஏற்ப […]