உண்டியல் முறையில் டொலர்களை மாற்ற முனைந்த இருவர் கைது

உண்டியல் முறையில் 47,000 அமெரிக்க டொலரை மாற்ற முனைந்த 2 பேரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் பொரலஸ்கமையில் வைத்து கைது செய்துள்ளனர். 40 மற்றும் 52 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பில் 47000 டொலர்கள் கண்டுபிடிப்பு கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல் செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது […]

கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது: சிறீதரன்

இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், சுய பொருளாதாரத்தில் மக்களிற்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அது சாத்தியமில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தினை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையில் அரசியல் ஒழுங்குகள் வித்தியாசமான முறையில் பரபரப்புடன் சென்று கொண்டிருக்கின்றன. முக்கியமாக இலங்கையின் பொருளாதாரம் மீளுமா உள்ளிட்ட முக்கியமான பல கேள்விகள் மக்கள் […]

நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராகவும், எரிசக்தி அமைச்சராக கஞ்சன விஜேசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 […]

இந்தியாவிடம் இருந்து 65,000 மெட்ரிக் டன் யூரியா

இலங்கையின் சிறுபோக பயிர்ச் செய்கைக்காக, 65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி எல்லையின்கீழ், இந்த உரம் வழங்கப்படவுள்ளது. இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, அந்த நாட்டு உரத் திணைக்களத்தின் செயலாளர் ராஜேஸ் குமார் சதுர்வேதியை கடந்த தினம் சந்தித்துள்ளார். இதன்போது, இந்தியாவின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள […]

300 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்க அமெரிக்கா

இலங்கைக்கு 300 பில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையும் உதவ முன்வந்துள்ளதாக தகவல் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 […]

இலங்கை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 364 ரூபா 98 சதமாக பதிவாகியுள்ளது. டொலரின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 01 சதமாக பதிவாகியுள்ளது. நேற்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய, டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 377 ரூபா 49 சதமாக காணப்பட்டது. இந்த நிலையில், இன்று ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது. உரிமம் பெற்ற பல வணிக வங்கிகளில், இன்றைய தினம் […]

குறைவான சுற்றுலா பயணிகளின் வருகை மே மாதத்தில்!

இந்த மாத முதல்வாரத்தில் 9, 494 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த வருடத்தில் வாரம் ஒன்றில் குறைந்தளவில் பயணிகள் நாட்டை வந்தடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த மாதங்களில் வாரம் ஒன்றில் சுமார் 20, 000 அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்திருந்தனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 357, 808 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நாட்டில் நிலவிய அமைதியான சூழ்நிலையே சுற்றுலாப் […]