இன்று சந்தையில் 80,000 காஸ் சிலிண்டர்கள்

இன்று 80,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்வதாக லிட்ரோ தெரிவித் துள்ளது. அவற்றில் 50,000 கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் விநியோகிக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் முன் காஸ் இருக்கிறதா என்று வியாபாரிகளிடம் கேட்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். எனினும் இன்று காலை முதல் சில கடைகளின் முன்பாக மக்கள் எரிவாயுவைப் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் […]

RD தரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள இலங்கை

கடனை மீள செலுத்துவதற்கான இயலுமையை அடிப்படையாகக் கொண்டு, Fitch எனப்படும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது. C தரத்திலிருந்து RD (Restricted default) தரத்திற்கு Fitch தரப்படுத்தல் நிறுவனத்தினால், இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, கடன் தவணையை செலுத்த முடியாத நாடாக இலங்கை தற்போது பதிவாகியுள்ளது. ஒரு மாத குறுகிய காலப்பகுதிக்குள் Fitch Ratings நிறுவனத்தின் தரப்படுத்தலில் இலங்கை மீண்டும் பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பல்வேறு வகையிலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு சர்வதேசத்தின் நாடுகள் பலவும் […]

நாணயக்கொள்கை மீளாய்வு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மே 18ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 13.50 சதவீதம் மற்றும் 14.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. அண்மைய காலத்தில் பணவீக்கம் உயர்வடைந்து காணப்படுமென எறிவுசெய்யப்பட்ட போதிலும் 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் சபையினால் எடுக்கப்பட்ட கணிசமான கொள்கைசார்ந்த வழிமுறைகள், திரண்ட கேள்வி […]

கொழும்பு தேயிலை ஏலத்திற்கு 6.78 மில்லியன் கிலோ கிடைத்தது

கடந்த வாரம் கொழும்பு தேயிலை ஏலத்திற்கு 6.78 மில்லியன் கிலோகிராம் தேயிலை கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்போது கீழ் மட்ட தேயிலைக்கு அதிக கேள்வி நிலவியதாக தரகு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன் கீழ் மற்றும் மத்திய தர தேயிலை ஒரு கிலோகிராம் 20 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் காணப்பட்டது. எனினும் முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் அதிக தேயிலை கிடைக்கப்பெற்றதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் […]

தமிழ் நாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம்

தமிழ் நாட்டில் உள்ள பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாக இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்டேஸ்வரன் தெரிவித்துள்ளார். அங்குள்ள பிரபல நிறுவனங்கள் தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஒளடதம், மகிழுந்து உதிரிப்பாகங்கள் உட்பட பல பொருட்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இலங்கையில் உற்பத்தி செய்யும் இந்த பொருட்களை மீள பிராந்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதேவேளை, பாரிய […]

இலங்கையர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை ஸ்வைப் செய்வது கடினமாகிறது

மார்ச் 2022 இறுதியில் நிலுவைத் தொகை ரூ.3.9 பில்லியனாக விரிவடைந்துள்ளது முன்னோக்கிச் செல்லும்போது, கிரெடிட் கார்டுகளின் மீதான வட்டி விகிதங்களின் செங்குத்தான அதிகரிப்பு கார்டுதாரர்களை ஸ்வைப் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வைக்கும் மார்ச் மாதத்தில் புதிய அட்டைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது மேலதிக செய்திகளை அறிய இங்கே பார்க்கவும் Sri Lankans swipe their credit cards more as going gets tougher அதிகரித்து வரும் பணவீக்கத்தினால் நாளாந்தம் பாதிக்கப்பட்டு வரும் இலங்கையர்கள், […]

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கடனை திருப்பி செலுத்தவில்லை

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. $78m (£63m) செலுத்தப்படாத கடன் வட்டி செலுத்துதல்கள் புதன்கிழமையுடன் காலாவதியாகிவிட்டன. மேலதிக செய்திகளை அறிய இங்கே பார்க்கவும் Sri Lanka defaults on debt for first time in its history தெற்காசிய தேசத்தின் மத்திய வங்கியின் ஆளுநர், நாடு இப்போது “முன்கூட்டிய இயல்புநிலையில்” உள்ளது என்றார். பின்னர் வியாழன் அன்று, […]