இலங்கையில் 40% குடும்பங்கள் கடும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளன

இலங்கையில் வாழும் ஏழ்மையான 40% குடும்பங்களின் மாத வருமானம் சராசரியாக ரூ.26,931 என்பது புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வறிய நிலையிலுள்ள இக் குடும்பங்கள் 3 வேளை உணவை கற்பனை கூட காண முடியாது. 2020 மற்றும் 2021 கொரோனா தொற்றுநோய் பரவல் ஏற்பட்ட இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்ததுடன், இக் காலப்பகுதியில் நாட்டின் சராசரி குடும்ப மாத வருமானமும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை கொரோனா தொற்றிற்கு முன்னதாக […]
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 27 ஆண்டுகால சேவை முடிவுக்கு வருகிறது

உலகம் முழுவதும் உள்ள மக்களால் 2 தசாப்தத்திற்கும் மேலாக பிரவுசிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். 1995 ஆம் ஆண்டு மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மென்பொருளான இதை தற்போது அந்த நிறுவனம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அறிமுகமானதிலிருந்து வங்கிகள், ஐடி நிறுவனங்கள் உள்பட பல முக்கிய நிறுவனங்களின் முதல் பிரவுசிங் தேர்வாக அது இருந்தது. 2005 ஆம் ஆண்டுகளில் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக கணிசமாக அதிகரித்தது. பின்னர் கடந்த சில […]
டொலர் பற்றிய நல்ல செய்தி

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் புலம்பெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பிய தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. எனினும், மே 2021 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணத்தொகை இன்னும் குறைந்த அளவிலேயே உள்ளது. ஏப்ரல் மாதத்தில் 248.9 மில்லியன் அமெரிக்க டொலரை அனுப்பியுள்ள வெளிநாட்டு இலங்கைத் தொழிலாளர்கள் மே மாதத்தில் 304.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர். மே 2021 இல், பணம் அனுப்பிய தொகை 460.1 மில்லியன் […]
மூன்று நாட்களுக்குள் மற்றுமொரு டீசல் கப்பல்

மூன்று நாட்களுக்குள் மற்றுமொரு டீசல் கப்பல் இலங்கைக்கு வரும் என மின்சக்தி – எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பெற்றோல் இறக்குமதிக்கு மற்றுமொரு முன்பதிவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் போதிய எரிபொருள் இருப்புகள் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் […]
மே மாதம் சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள்

கடந்த மே மாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த மே மாதம் இந்தியாவிலிருந்து 5 ஆயிரத்து 562 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இந்தியாவை தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டு வந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, மே மாதத்தில் மாத்திரம் மூவாயிரத்து 723 பிரித்தானிய சுற்றுலாப் இலங்கை வந்துள்ளனர். எனினும் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. […]
விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை

மத்தள விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு தயாராகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மத்தள விமான நிலையத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இதன்படி, காட்டு யானைகளின் பிரவேசத்தை தடுப்பதற்காக பாதுகாப்பு வேலிகளை அமைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் […]
இலங்கைக்கான பயணத்தடைகளை தளர்த்தியது பிரித்தானியா

இலங்கைக்கு செல்லும் தமது நாட்டு பயணிகளுக்கு விதித்திருந்த பயண கட்டுப்பாடுகளை பிரித்தானியா தளர்த்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைகளை வெளியிட்டு பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நிலை, மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு என்பவற்றில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தொடர்பில் தொடர்ந்து காண்காணித்து வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது சில இடங்களில் அதனை […]