இலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 44.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அத்தோடு யூரோக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 40.7 சதவிகிதமும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 39.8 சதவிகிதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் ஜப்பானிய யெனுக்கு எதிராக 35.1 சதவிகிதமும் அவுஸ்ரேலிய டொலருக்கு எதிராக 43.1 சதவிகிதமும் வீழ்ச்சி கண்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி இந்திய ரூபாயிற்கு எதிராக நிகரான இலங்கை […]

பெட்ரோல் டீசல் எங்க இருக்கும், இந்த Site மூலம் தெரிந்து கொள்ளுங்கள்

Website Link: https://fuel.gov.lk/ 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (13.06.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

மே மாதம் வெளிநாட்டு பணவனுப்பல் வீதம் அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் வெளிநாட்டு பணவனுப்பல் வீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 249 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட வெளிநாட்டு பணவனுப்பல், மே மாதம் 304 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. எனினும் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதம் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு மே மாதம் இந்த தொகை 460.1 மில்லியன் டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 🛒 […]

இலங்கையில் 80 சதவீத சிற்றுண்டிச்சாலைகளுக்கு பூட்டு

சமையல் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 சதவீத சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில், அதன் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் கருத்துரைக்கையில், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிட்டார். அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போதும், எரிவாயு கிடைக்காமையினால் பலர் தமது தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. […]

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்காக நலன் விரும்பிகளிடமிருந்து 50,000 அமெரிக்க டொலருக்கு அதிகமான நன்கொடை!

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக நலன் விரும்பிகளிடமிருந்து சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 51,988 அமெரிக்க டொலர்கள், 14,508 ஸ்டெர்லிங் பவுண்ட்கள், 4253 யூரோக்கள் மற்றும் 11,646 அவுஸ்திரேலிய டொலர்களை நலன் விரும்பிகளிடமிருந்து பெற்றுள்ளது. எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாடுகளில் உள்ள நலன் விரும்பிகளிடமிருந்து அந்நிய செலாவணியைப் பெறுவதற்காக அண்மையில் இலங்கை […]

நெல் ஆலை உரிமையாளர் ஒருவரிடம் 70,000 தொன் நெல்

வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களிடம் இருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் கையிருப்பு சந்தைக்கு விடுவிக்கப்படும் வரை அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த முடியாது என சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் 40,000 மெற்றிக் தொன் நெல் இருந்த போதிலும், பொலன்னறுவை பிரதேசத்திலுள்ள பாரிய ஆலை உரிமையாளர் ஒருவரிடம் 70,000 மெற்றிக் தொன் நெல் இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க சுட்டிக்காட்டுகிறார். அதாவது, நெல் சந்தைப்படுத்தல் சபையை விட தனிநபர் […]