முதற்கட்ட கலந்துரையாடல் நிறைவு

சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான முதற்கட்ட கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் நாட்களில் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படும். நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் சர்வதேச நாணய நிதிய பணிக்குழாமினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் […]

நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து IMF அதிகாரிகள்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இலங்கை எதிர்பார்த்துள்ள நிதி நிவாரணத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட கலந்துரையாடல் நிறைவு பிரதமர் ரணில் 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் […]

பொருள் கொள்வனவுக்காக வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியாளர்களிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பொருட்களை கொண்டு செல்வதற்கான கொள்கலன்களுக்கான கட்டணம் 5 மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார். இதற்கு முன்னர் துறைமுகத்தில் இருந்து கொழும்பு அல்லது அதனை அண்டிய பகுதிகளுக்கு கொள்கலன் ஒன்றை கொண்டு செல்வதற்கு 10, 000 ரூபா முதல் 12,000 ரூபா வரை கட்டணம் அறவிடப்பட்டது. எனினும் […]

3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்கவேண்டாம்

அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பெற்றோலை பெற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரியுள்ளார். இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அடுத்த பெற்றோல் கப்பல் எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்றும், எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அமைச்சர் கோரியுள்ளார். முச்சக்கர வண்டி சாரதிகள் போன்ற எரிபொருளை நம்பி வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துபவர்கள் […]

முடிவிற்கு வந்த Whisky War

நட்பு நாடுகளான கனடாவிற்கும் டென்மாா்க்கிற்கும் இடையே 49 ஆண்டுகளாக நீடித்து வந்த ஹான்ஸ் தீவு (Hans Island) பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாக முடிவுக்கு வந்தது. கனடா, டென்மாா்க் இடையே எல்லைகளை வரையறுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 1973-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. எனினும், இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வெறும் 1.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட குட்டித் தீவான ஹான்ஸ் யாருக்குச் சொந்தம் என்பதில் முடிவெடுக்கப்படவில்லை. வெறும் பாறையால் அமைந்த […]

கடந்த மாதத்தில் உற்பத்தி பணிகளில் வீழ்ச்சி

மே மாதத்தில், இலங்கையின் உற்பத்தி பணிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய முன்பதிவுகள், உற்பத்திகள் மற்றும் மொத்தக் கொள்வனவு என்பன ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதத்தில் குறைந்த அளவில் உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உணவு, பானங்களின் உற்பத்தித்துறையில் ஏற்பட்ட பின்னடைவு இந்த நிலைமைக்கு விசேட காரணமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய  lankaface.com ⏰ […]

எரிபொருளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மற்றும் எதிர்வரும் காலங்களில் கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் தொகையை முறையாக நாடுமுழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். நிதியமைச்சு, மத்திய வங்கியுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புடன், போதியளவு எரிபொருளை கோருவதற்கு வசதியளித்து, நாணயக் கடிதங்களை திறக்க திட்டம் வகுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று (17) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் […]