நிதிசுரண்டளுக்காக இலக்கு வைக்கப்படும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

முன்னாள் போராளி என்ற சொல்லை சொல்ல வெக்கப்பட்டவனாக இந்த பதிவை எழுதுகின்றேன் “உண்மையில் விடுதலை போராளியாக நான் இணையும் போது எனது கழுத்தில் ஏறும் குப்பி நான் எதிரியிடம் அகப்படும் எந்த உண்மைகளும் எதிரிக்கு தெரியக்கூடாது என்பதற்காக குப்பி கடித்து வீரமரணம் அடைவேன்” என்று சத்தியம் செய்தேன்…. ஆனால் 2009ம் ஆண்டு எங்கள் விடுதலை போராட்டம் முள்ளிவாய்கள் மண்ணில் மௌனிக்கப்பட்ட போது நானும் சரணடைந்தேன்…. நேற்றய தினம்(21/12/2024) மாவீரர் போராளிகள் குடும்பம் நலன் காப்பாகம் என்னும்(நிதி சுரண்டல்) […]
அர்ச்சுனா எம்.பி பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் செயல் தொடர்கிறது..

வைத்திய துறையில் இனி மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திக்க போகிறார்கள் வத்தியரின் தலையீடு செய்யும் வைத்திய சாலையில் இருந்து விலகும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது இதன் காரணமாக இனி வைத்தியசாலைகளில் நோயாளர் சிகிச்சை பெறுவது கடினமான நிலைமையை தோற்றுவிக்கும் 2025ம் ஆண்டிலிருந்து விடயத்தை நாம் எதிர்பார்க்கலாம் இக்காலமானது நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும்.. இந்த வைத்தியர் ஏதோ ஒரு பின் புல சத்தியின் இயங்குகின்றார் என்பது திண்ணம்கடந்த காலங்களில் சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக […]
இன்று கிளிநொச்சியில் மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின் கைகலப்பு! இருவர் காயம்.

கிளிநொச்சியில் மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்காக வந்தவர்களுக்கு 1500 ரூபாய் தருவதாக கூறிய ஏஜென்ட் ஊடாக அழைத்து வந்திருந்தார்கள் ஆனால் அந்த ஏஜென்ட் கடைசியில் 1200 ரூபாய் ஆண்களுக்கும் பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார். எங்களுக்கு 1500 தருவதாக கூறி எங்களை அழைத்து வந்தீர்கள் இப்போது ஏன் 300 ரூபாயை குறைத்துள்ளீர்கள் என ஒரு இளைஞர் கேள்வி கேட்டிருக்கின்றார் இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டி வந்த ஏஜென்டிடம் இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார் அவரை தகாத வார்த்தையால் இவர் […]
யாழில் இருந்து வந்தவர்களால் கிளிநொச்சியில் மதுபானசாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி

யாழில் இருந்து வந்தவர்களால் கிளிநொச்சியில் அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (24) கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான சாலைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த போராட்டம் இன்றையதினம் யாழில் இருந்து வந்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முக்கிய குறிப்பு யாழ்ப்பாணத்தில் 169 மதுசாலைகள் இருக்கிறது கிளிநொச்சியில் 19 இருக்கிறது (இதில் மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் பெயரில் இருக்கிறது) இந்த ஆர்ப்பாட்டம் சுமந்திரன் ஆதரவாளர் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது வெளியாகியது […]
பொய்கூறி பிரபலமாகும் எம்பி அர்ச்சுனா!, தகவல் அறியும் சட்டம் ஊடாக அம்பலம்!

அர்ச்சுனாவின் பொதுவெளிக் குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை இல்லை… பொய்கூறி பிரபலமாகும் எம்பி அர்ச்சுனா! தகவல் அறியும் சட்டம் ஊடாக எல்லாம் அம்பலம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய நாடாளும்ன்ற உறுப்பினர் இராமநாதன் – அருச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கிடு செய்யப்பட்டது என்றும் அதில் 200மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் மிகுதி ஊழல் செய்யப்பட்டது என்றும் பொதுவெளியில் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பான உண்மையான […]
சாணக்கியன் உறவினரின் மதுபான சாலை மீது வாழ்வெட்டு

நேற்றைய தினம் (22.12.2024) மூதூர் இருதயபுர மதுபானசாலையில் வாள்வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் மூதூரைச் சேர்ந்த மூன்று நபர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தோப்பூரை சேர்ந்த பல சண்டியர்கள் ஒன்றிணைந்து குறித்த மூவர் மீது வாள்வெட்டுத்தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை அங்கிருந்த CCTV கமராவில் பதிவாகிய காட்சி விளக்குகிறது. இந்த மதுபான சாலை சாணக்கியனின் ஒன்றுவிட்ட சகோதரனின் மதுபான சாலை என்பது குறிப்பிடத்தக்கது
கீர்த்தி கல்யாணத்தில் பட்டு வேட்டியுடன் விஜய்

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். 15 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக, கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில், “எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது” என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், கோவாவில் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் […]