யாழ் தின்மக்கழிவுகளை அகற்றுவதில் திறம்பட செயல்படும் இளைஞர்கள்

27 க்கு அதிகமான வாகனங்களுடன் இயங்கிய யாழ் மாநகர சபை திண்மக்கழிவு அகற்றும் செயல்பாடு தற்போதைய இடர்கால நிலையில் டீசல் தட்டுப்பாடு காரணமாக 9 வாகனங்களுடன் புதிய முறையில் நடைமுறை படுத்தப்படுகிறது. அதனை இரண்டாவது நாளாக யாழ் மாநகர சபை உறுப்பினரும் சுகாதார குழு தலைவருமான வரதராஜன் பார்த்திபன் நேரடியாக சென்று புதிய தின்மக்கழிவு அகற்றால் முறையினை ஆய்வு செய்த போது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை […]
இலங்கை முற்பணம் வழங்கினால் இந்தியா எரிபொருட்களை வழங்கும்

இலங்கை முற்பணம் செலுத்தினால் மாத்திரமே இந்தியா எரிபொருளை வழங்கதயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வழங்கிய கடன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கைக்கு எரிபொருளை வழங்கவேண்டும் என்றால் முற்பணம் செலுத்தப்படவேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளதாக இந்த விடயம் குறித்து அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தனது மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையிடம்எரிவாயுஎரிபொருள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கான டொலர்கள் முடிவடைந்துள்ளதால் இந்தியா எரிவாயு மற்றும் டீசலை வழங்குவதை நிறுத்தியுள்ளது,இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பணத்தை வழங்கும்வரை சில கப்பல்களை அனுப்புவதை இந்தியா தாமதித்துள்ளது என […]
இன்றைய தங்கத்தின் விலை

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 638,635 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,250 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் […]
இலங்கையில் இன்று டொலரின் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (07) நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. டொலரின் பெறுமதி இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 04 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 367 ரூபா 33 சதமாகவும் பதிவாகியுள்ளது. ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது. பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 440 ரூபா 96 […]
சீமெந்து பக்கெட்டின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு

50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பக்கெட் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, சீமெந்து பக்கெட் ஒன்றின் புதிய விலை 3,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது. ஒரு வருட காலத்திற்கு முன்னர் 50 கிலோ கிராம் சிமெந்து பக்கெட் 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து பக்கட்டின் விலை 6 சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் ஆகியன காரணமாக சீமெந்து பக்கெட்டுக்களை […]
ரஷ்யாவிடம் கடன் உதவி கோரியுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, எரிபொருள் இறக்குமதிக்கான கடன் உதவி வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், Aeroflot விமான சேவையை மீள ஆரம்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ ட்விட்டரிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com […]
அதிகமான விலங்குப் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன

எரிபொருள் பிரச்சினை உட்பட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் நடுத்தர விலங்கு பண்ணைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக, 4,000 க்கும் அதிகமானோர் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தள்ளதாக விலங்கு பண்ணை பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து பிரச்சினை விலங்கு உணவுகளின் விலை அதிகரிப்பு என்பன விலங்கு பண்ணைகளை மூடுவதற்கு காரணமாய் அமைந்துள்ளன. கடந்த காலத்தில் 3,200 ரூபாவாக காணப்பட்ட கோழி தீவனம் பொதி ஒன்றின் விலை 13,000 ரூபா வரையில் […]