இலங்கையை போன்று மனித அவலத்தை சந்திக்கப்போகும் நாடுகள்!

தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே அழுத்தத்தில் உள்ள நாடுகள், இலங்கையைப் போன்ற அதே பொருளாதார கொந்தளிப்பையும் மனித அவலத்தையும் காணும் அபாயம் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இலங்கையில் தற்போது வெளிவரும் ஒரு சோகமான நிகழ்வுகளை தற்போது காணமுடிகிறது. பெற்றக்கடனை இலங்கை திருப்பிச் செலுத்தாமை தொடர்பில் கருத்துரைத்துள்ள, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர், இந்த நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதை நாடுகளே கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் […]

மின் கட்டணப் பட்டியலை வழங்க 3 மாற்றுவழிகள்

மின்சாரக் கட்டணங்களை வழங்குவதில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த, முன் அச்சிடப்பட்ட கட்டணபட்டியலை வழங்கும் முறைக்குப் பதிலாக, புதிய முறைமைகளை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் நுகர்வோருக்கு மாதாந்த மின் கட்டணங்களை வழங்குவதில் புதிய முறைகளை நடைமுறைபடுத்தவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. துண்டுச்சீட்டு முறைமை அதற்கமைய, மின்வாசிப்பின் பின்னர், ஏதேனும் காரணங்களுக்காக பற்றுச்சீட்டு தேவைப்படும் நுகர்வோருக்கு தெர்மல் பிரின்டிங் முறையிலான உடனடி துண்டுச்சீட்டு வழங்கப்படும். குறுந்தகவல் முறைமை மின்வாசிப்பு பெறப்பட்டதன் பின்னர், […]

டொலர் செலுத்தி எரிபொருள் பெற முன்பதிவு

அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்துக்கொள்வதற்கான வசதிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் கீழே உள்ள இணையத்தள பக்கத்தில் முன்பதிவுகளை செய்துக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தள பக்கத்திற்கு பிரவேசிக்க online-registration புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி […]

பதகளிப்புக்கும் மத்தியில் முடங்கிக் கிடக்கும் இலங்கை

எம்.ஆர். நாராயண் சுவாமி முன்னர் விநியோகித்திருந்தமைக்கு பணம் செலுத்தாததால் , வழமையான விற்பனையாளர்கள்வழங்குவதற்குவிரும்பாததாலும் கொழும்புக்கு அந்நியச் செலாவணி கிடைக்காததால் , வரக்கூடிய வற்றை வாங்க முடியாமல் போனதாலும், பெற்றோல் மற்றும் டீசல் கிட்டத்தட்ட தீர்ந்துபோய் விட்டது. நாட்டில் இன்னும் எவ்வளவு இருந்தாலும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது, கிட்டத்தட்ட 22 மில்லியன் மக்கள் வசிக்கும் தேசத்தை இது முடக்குவதுடன் வாகனங்கள் பெரும்பாலும் நிறைந்த வீதிகளை வெறுமையாக்குகிறது. முக்கியமான ஊழியர்களைத் தவிர, அநேகமாக அரசாங்கம் அதன் அனைத்து அலுவலகங்களையும் […]

எரிபொருள் நெருக்கடி விமான சேவைகள் இரத்து?

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பல விமான சேவைகள் இரத்து செய்யப்படலாம் என வெளியாகும் தகவல்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நிலைமையை நிர்வகிப்பதற்கு விமான அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு விமான நிலையங்களில் எரிபொருளைப் பெறுவதற்கு தொழில்நுட்ப நிறுத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய சில […]

நாளைய போராட்டங்கள் குறித்து அமெரிக்க தூதர் கருத்து

அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இலங்கை மக்களை வலியுறுத்தியுள்ளார். “வன்முறை தீர்வல்ல” என்று சுங் ட்வீட் செய்துள்ளார். அமைதியாக போராட்டம் நடத்து மக்களுக்கு இடம் மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ள அவர் குழப்பமும் வன்முறையும் பொருளாதாரத்தை சரி செய்யாது அல்லது இலங்கையர்களுக்கு தற்போது தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வராது” என்றும் கூறியுள்ளார். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் […]

இலங்கையில் பிரதான வர்த்தக பொருளாக மாறியுள்ள விறகுக்கட்டு

உலகம் எண்மான யுகத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில் கொழும்பு நகரின் பிரதான வர்த்தக பொருளாக விறகுக் கட்டு மாறியுள்ளது. கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு கொள்கலன்களுக்காக நிலவும் தட்டுப்பாடே இதற்கான காரணமாகும். கொழும்பு மாடி வீடு உள்ளிட்ட ஏனைய மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் 4 அல்லது 5 விறகுகள் அடங்கிய கட்டு ஒன்றானது 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சில கிராம புறங்களில் வாழும் மக்கள் பாரவூர்திகள் மூலம் விறகுகளை கொழும்புக்கு […]