இராணுவ வசமுள்ள 36 வீதமான காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறீதரன் எம்.பி கோரிக்கை.

கிளிநொச்சி மாவட்டத்தின் நகரத் திட்டமிடலுக்குரிய காணிகளில் 36 வீதமானமை, போர் முடிவுற்ற 14 ஆண்டுகளின் பின்னரும் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாமலுள்ளமை மாவட்டத்தின் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது என சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இன்று(26) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொள்ளும் பொருட்டு, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் விடுவிப்பு, பூர்த்தி செய்யப்படாத வீட்டுத்திட்டங்களுக்கான விசேட நிதியீட்டங்களை குறித்த பயனாளிகளுக்குப் பெற்றுக்கொடுத்தல், மதுபானசாலைகளின் அனுமதிப்பத்திரங்களை […]

நிதிசுரண்டளுக்காக இலக்கு வைக்கப்படும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

முன்னாள் போராளி என்ற சொல்லை சொல்ல வெக்கப்பட்டவனாக இந்த பதிவை எழுதுகின்றேன் “உண்மையில் விடுதலை போராளியாக நான் இணையும் போது எனது கழுத்தில் ஏறும் குப்பி நான் எதிரியிடம் அகப்படும் எந்த உண்மைகளும் எதிரிக்கு தெரியக்கூடாது என்பதற்காக குப்பி கடித்து வீரமரணம் அடைவேன்” என்று சத்தியம் செய்தேன்…. ஆனால் 2009ம் ஆண்டு எங்கள் விடுதலை போராட்டம் முள்ளிவாய்கள் மண்ணில் மௌனிக்கப்பட்ட போது நானும் சரணடைந்தேன்…. நேற்றய தினம்(21/12/2024) மாவீரர் போராளிகள் குடும்பம் நலன் காப்பாகம் என்னும்(நிதி சுரண்டல்) […]

அர்ச்சுனா எம்.பி பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் செயல் தொடர்கிறது..

வைத்திய துறையில் இனி மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திக்க போகிறார்கள் வத்தியரின் தலையீடு செய்யும் வைத்திய சாலையில் இருந்து விலகும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது இதன் காரணமாக இனி வைத்தியசாலைகளில் நோயாளர் சிகிச்சை பெறுவது கடினமான நிலைமையை தோற்றுவிக்கும் 2025ம் ஆண்டிலிருந்து விடயத்தை நாம் எதிர்பார்க்கலாம் இக்காலமானது நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும்.. இந்த வைத்தியர் ஏதோ ஒரு பின் புல சத்தியின் இயங்குகின்றார் என்பது திண்ணம்கடந்த காலங்களில் சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக […]

இன்று கிளிநொச்சியில் மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின் கைகலப்பு! இருவர் காயம்.

கிளிநொச்சியில் மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்காக வந்தவர்களுக்கு 1500 ரூபாய் தருவதாக கூறிய ஏஜென்ட் ஊடாக அழைத்து வந்திருந்தார்கள் ஆனால் அந்த ஏஜென்ட் கடைசியில் 1200 ரூபாய் ஆண்களுக்கும் பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்கிறார். எங்களுக்கு 1500 தருவதாக கூறி எங்களை அழைத்து வந்தீர்கள் இப்போது ஏன் 300 ரூபாயை குறைத்துள்ளீர்கள் என ஒரு இளைஞர் கேள்வி கேட்டிருக்கின்றார் இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டி வந்த ஏஜென்டிடம் இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார் அவரை தகாத வார்த்தையால் இவர் […]

யாழில் இருந்து வந்தவர்களால் கிளிநொச்சியில் மதுபானசாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி

யாழில் இருந்து வந்தவர்களால் கிளிநொச்சியில் அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (24) கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான சாலைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த போராட்டம் இன்றையதினம் யாழில் இருந்து வந்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முக்கிய குறிப்பு யாழ்ப்பாணத்தில் 169 மதுசாலைகள் இருக்கிறது கிளிநொச்சியில் 19 இருக்கிறது (இதில் மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் பெயரில் இருக்கிறது) இந்த ஆர்ப்பாட்டம் சுமந்திரன் ஆதரவாளர் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது வெளியாகியது […]

பொய்கூறி பிரபலமாகும் எம்பி அர்ச்சுனா!, தகவல் அறியும் சட்டம் ஊடாக அம்பலம்!

அர்ச்சுனாவின் பொதுவெளிக் குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை இல்லை… பொய்கூறி பிரபலமாகும் எம்பி அர்ச்சுனா! தகவல் அறியும் சட்டம் ஊடாக எல்லாம் அம்பலம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய நாடாளும்ன்ற உறுப்பினர் இராமநாதன் – அருச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கிடு செய்யப்பட்டது என்றும் அதில் 200மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் மிகுதி ஊழல் செய்யப்பட்டது என்றும் பொதுவெளியில் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பான உண்மையான […]