இலண்டன் வாழ் இலங்கை சிறுமிகள் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள மகளிர்…

‘த வொய்ஸ் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் இலங்கைச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள ‘மகளி’ என்ற அல்பம் பாடல் வெளியிடப்படவுள்ளது. மகளிரின் பெருமைகளைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள இந்தப் புரட்சிப் பாடலுக்கான வரிகளைப் பின்னணிப் பாடகரான எம்.கே. பாலாஜி எழுதியுள்ளார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலண்டன் நேரப்படி மாலை 5 மணிக்கு LONDON HAYES பகுதியில் […]
சீனாவால் அன்பளிப்புச் செய்யப்பட்ட வீடு ஒன்று பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ளது.

சீன அரசால் வடக்கு மாகாண மீனவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருத்து வீடுகளில் ஒன்றே தற்போது பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் மீன்பிடித் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள துறைமுகப் பகுதியில் இந்தப் பொருத்து வீடு அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கான பொருத்து வீடுகள் தற்போது நாவற்குழிப் பகுதியில் உள்ள யாழ். மாவட்ட செயலக களஞ்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த வீட்டு மாதிரியை மீனவர்கள் பார்வையிடுவதற்காகவே பருத்தித்துறையில் ஒரு வீடு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் தற்போது புதிய வியாபார மாஃபியா.

இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் தற்போது புதிய வியாபார மாஃபியாவாக மாறிவருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தனியார் வகுப்புக்கள் பெற்றோர்களின் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் பெரிதும் பாதிக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார். பெற்றோர்கள் தங்களின் வருமானத்தின் 60 சதவீதத்தை மாணவர்களின் கல்விக்காக செலவழிக்கின்றனர். இது பொதுவாக தனியார் வகுப்புக்களுக்கு செலவாகும். கல்வியை விற்பனை பொருளாக மாற்றியுள்ள இந்த தனியார் வகுப்புக்கள் பெற்றோர்களின் பொருளாதார சுமையை அதிகரிக்கின்றன. “தனியார் […]
அனுரவிற்கு தெரியுமா சீ.வி.கேயின் விளையாட்டு

சீ.வீ.கே.சிவஞானம் ஐயா வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவராக பதவி வகித்த காலங்களில் வழங்கப்பட்ட அரச வரப்பிரசாதங்களானஅவருக்கான சம்பளம், 75 000 ஆயிரம் ரூபாய் பெறுமதியான (Land Cruiser )வாகனம்,எரிபொருள் கொடுப்பனவு 35 000 ஆயிரம் ரூபாய்சாரதி,வாகன பராமரிப்புதங்குமிடம்(விடுதி)அலுவலக ஆளணி செலவு 15 000 ஆயிரம் ரூபாய்அலுவலகம் போன்ற சலுகைகளை மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னரும் இன்றுவரை 07 வருடங்களாக அவர் அனுபவித்து வருகின்றார். இதனால் என்ன பிரயோசனம் முன்னாள் ஜனாபதிகள் போன்று இவருக்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்களால் […]
கேப்டன் விஜயகாந்தின் குருபூசை தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு!

தென்னிந்திய முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை தின நினைவேந்தல் நேற்று 28.12.2024 யாழ்ப்பாணம் நெல்லியடி மத்தியில் உள்ள நினைவுகூரப்பட்டது. இதில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கான மலர் மாலை அணிவித்தது, சுடர் ஏற்றி, ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் இடம்பெற்று. அத்துடன் மதியபோசனமும் வழங்கப்பட்டது.
மகிழ்ந்தாவின் விசுவாசி தம்பி சாணக்கியா..

உமக்கு அரியம் ஜயாவின் வரலாறு தெரியுமா? அல்லது உனது குரு சுமந்திரனுக்கு தெரியுமா? இல்லை உமக்கு செம்பு தூக்கும் சொப்பனசுந்தரி,நீலக்கட்சில இருந்து வந்த சரவெடிபவன், வெங்காயம்,போன்ற கொத்துரொட்டிகளுக்குத்தான் புரியுமா?இன்று உம்மைப்போன்ற அரசியல் வாதிகள் வேட்டிகட்டி தமிழலசுக்கட்சியில் முகவரி கொடுத்த மனிசன் அரியம் ஐயா எண்டது உமக்கு தெரியாது நீ 90, ம் ஆண்டு பிறந்தவன் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள்,சகவாசம் வைத்து நாட்டை விட்டு அவுஷ்ரேலியாவில் களியாட்டம் ஆடிய நீ கோடிகொடுத்து தமிழரசுக்குள்வந்தவன்.நீ மகிந்தமாமாட வெற்றிலையில 2015, எலக்சனில் […]
அன்று கருணா செய்தது சரி என்பதை இன்று நிருபித்துள்ள தமிழரசுக்கட்சி சுமந்திரன் மத்திய குழு.

அன்று கருணா செய்தது சரி என்பதை இன்று நிருபித்துள்ள தமிழரசுக்கட்சி சுமந்திரன் மத்திய குழு. தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழு பேச்சாளாராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இருந்தால் அவர் கட்சி பேச்சாளராகவும் செயல்படலாம்,ஆனால் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் பாராளுமன்ற குழு பேச்சாளராக இருந்தால் அவர் தமிழரசுகட்சி பேச்சாளராக செயல்படகூடாது. இதுதான் இன்று(28) வவுனியா மத்தியகுழுவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சி. வி கே சிவஞானம், சுமந்திரன், சயந்தன், குலநாயகம் ஆகியோர் எடுத்த முடிவுகளாக கருதவேண்டியுள்ளது. மட்டக்களப்பு எம் பி ஶ்ரீநேசன் […]