மீண்டும் களமிறங்கும் மஹிந்தவின் கைத்தடி

மீண்டும் களமிறங்கும் மஹிந்தவின் கைத்தடி – அடுத்த குழப்பத்துக்கு இலங்கை தயாரா ? புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

69 இலட்சம்பேர் ஏமாந்த கதை!

69 இலட்சம்பேர் ஏமாந்த கதை- சிங்களவர்களின் “அரகலய” என்ற புனிதப் போர் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

கோட்டாபயவின் தப்பியோடியதன் முழுக் கதை!

தோற்றுப்போன கோட்டாபயவின் நம்பிக்கை, தப்பியோடியதன் முழுக் கதை! புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

ஜனாதிபதி ஓடிவிட்டால் இப்படித்தான் நடக்கும்

இலங்கை ஜனாதிபதி தப்பி ஓடிவிட்டால் இப்படித்தான் தெரிவு நடக்கும் புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

எரிபொருள் அனுமதிப்பத்திரம் பெற 2 மில்லியன் பேர் பதிவு

இன்று (19) மாலை 4 மணி நிலவரப்படி 2 மில்லியன் மக்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்காக பதிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்கும் QR குறியீட்டு முறை எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த குழப்பத்துக்கு இலங்கை தயாரா ? https://www.youtube.com/watch?v=7h5Z0Z6ppNc புலத்தையும் நிலத்தையும் […]

டலஸ் 130 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியீட்டுவார், ராஜித

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக வாக்கெடுப்பு நாளை (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், இதில் 130க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று டலஸ் அழகப்பெரும வெற்றியீட்டுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். டலஸ் அழகப்பெரும தரப்புக்கும் சஜித் அணிக்கும் இடையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்குப் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் சில குழப்பங்கள் இருந்தாலும், இன்று மத்தியஸ்தம் செய்து கலந்துரையாடி தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் […]

அனுமதிப் பத்திரத்துக்கான பதிவு முடியும் வரை எரிபொருள் விநியோகிக்கப்படாது

40,000 மெட்ரிக் தொன் எரிபொருளைக் கொண்ட கப்பல் நாட்டை வந்தடைந்தாலும் , தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்துக்கான பதிவு முடியும் வரை விநியோகத்தைத் தொடங்குவதில்லை என்பதில் எரிசக்தி அமைச்சு உறுதியாக உள்ளது. இதுவரை 100,000 பேர் இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்துள்ளனர் என அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் இறக்குமதிக்கான கட்டணத்தைச் செலுத்தி விட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் […]