விஜயகாந்த் படம் பார்த்தாலே நான் அழுதிடுவேன்!

படப்பிடிப்பிலும் சரி.. ஷூட்டிங் முடிந்த பின்னரும் சரி.. எப்போதும் நண்பர்கள் புடை சூழ இருந்தவர்தான் விஜயகாந்த். ஏனெனில் நட்புக்கு அவர் கொடுத்த முக்கியத்தும் அப்படி. அவர் எல்லோருடன் நன்றாக பழகினாலும் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், தியாகு, பாண்டியன், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர்தான். எந்த விழாவுக்கு போனாலும் இவர்கள் இல்லாமல் போகமாட்டார் விஜயகாந்த். அதேபோல் படப்பிடிப்பு முடிந்தபின் அவர் நேரம் செலவழித்தது அவர்களோடுதான். சீட்டு விளையாடுவது கூட அவர்களோடுதான். ஆனால், திருமணத்திற்கு பின் அந்த […]