ஓசிக் குடிக்கு ஆசைப்பட்டு விமானத்தில் சிக்கிய பரிதாபம்! – யாழ்ப்பாண கனடாகறார்.

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (26) மாலை பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறி ஷியாமலி வீரசிங்க என்ற 55 வயதான பெண், தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். இங்கிலாந்து மற்றும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமையுடன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பன்னிபிட்டியவில் வசிப்பவர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் லண்டனில் இருந்து செவ்வாய்க்கிழமை (26) மதியம் […]