பேஸ்புக்கில் இன்னும் தொடரும் பிரச்சார நடவடிக்கைகள்..

சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரங்களை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் நாம் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரத்தை நிறுத்துவது நடைமுறையில் கடினமாகிவிட்டது. சமீபத்தில், சமூக ஊடகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட எண்பது பேர் தேர்தல் ஆணையத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களைத் தடுக்க அறிவுறுத்தப்பட்டனர் இது தொடர்பில் எமது தேர்தல்கள் […]