துண்டாடப்படும் தமிழர் நிலத்தொடர்ச்சி நல்லூரானும் குறிவைக்கப்பட்டலாம்!

ஈழத்தமிழர்களுடைய பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமான நல்லூரானுக்கு நேற்று இரதோற்சவம் இடம்பெற்ற நிலையில் அங்கு கூடிய மக்களின் எண்ணிக்கை குறித்து வெளியாகி இருக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எதிர்வரும் காலங்களில் கூட இந்த நல்லூரானுடைய நிலமும் பறிபோகலாம் என்ற அச்ச சூழ்நிலை மக்களிடத்தில் உருவாகியுள்ளது. அதாவது நல்லூரானுடைய மகோற்சவம், இரதோற்சவம் போன்ற காலப்பகுதியில் மக்கள் கூடுகின்றபோது ஈழத்தமிழர்களுடைய திரட்சி நிலையைக் இது காட்டுகின்றது. குறிப்பாக மிகப் பெரிய அளவிலே ஈழத்தமிழர்கள் ஒன்று […]
நல்லூர் கந்தனின் 22ஆம் நாள் திருவிழா!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா இன்றாகும். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்படி தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன் நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.
இன்று நல்லூர் கந்தனின் சந்தானகோபாலர் உற்சவம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இருபதாம் நாள் இன்றாகும். இருபதாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் இன்று (17) காலை 6.45 மணியளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் சந்தானகோபாலர் உற்சவம் நடைபெறுகின்றது. இதன்போது வசந்த மண்டப பூஜையுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் உள்வீதியுலா வந்தார். ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். கடந்த […]
மடுவுக்காக தள்ளிவைக்கப்பட்ட கதவடைப்பை நல்லூருக்காக தள்ளிவைக்க முடியாதா?

யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் நடந்து வரும் நிலையில் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ள கதவடைப்புக்கு, யாழ்ப்பாண வர்த்தகர்களின் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிலிருந்த சிப்பாய் ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து, திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை, இராணுவத்தினர் கண்டதும், தப்பியோடிய போது ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அந்த இளைஞனை இராணுவம் அடித்துக் கொன்றதாகவும், இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக கதவடைப்பு போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்தார். அண்மைய தேர்தல் தோல்வியின் […]
யாழ் நல்லையம்பதி அமர்ந்த கந்தனின் பதின்மூன்றாம் நாள் திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் பதின்மூன்றாம் நாள் இன்றாகும். பதின்மூன்றாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் இன்று (10) காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளன. இதன்போது விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் உள்வீதியுலா வருவார். ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த […]
யாழ் நல்லூர் முருகனை தரிசித்த பிரதமர் ஹரிணி!

பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ். நல்லூர் முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று (03.08.2025) காலை பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தலைமையில் நேற்று (03.08.2025) சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிலையிலேயே பிரதமர் ஹரிணி அமரசூரிய மிகவும் […]
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் இராணுவ அத்துமீறல், மக்கள் விசனம்!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் இராணுவத்தினர் அத்துமீறி உள்நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவானது இன்றையதினம் (29) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது. இதன்போது நல்லூர் ஆலய முன் வாயிலால் திடீரென ஒரு இராணுவ வாகனம் உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்லூர் திருவிழா காலத்தில் குறித்த பகுதியில் நல்லூர் ஆலய வளாகத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் […]