கட்சிக்கு எதிராக வழக்கு போட்டவருக்கு சார்பாக வாதாடிய சுமந்திரன்: நீதிமன்றில் உண்மை அம்பலம்!

நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பான வழக்கு இணக்கப்பாட்டின் சந்தர்ப்பங்களை ஆராய எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தெரிவுகள் அனைத்தையும் 326 பொதுச்சபை உறுப்பினர்களுடன் மீள நடாத்த தயார் என்று பகிரங்கமாக சிறீதரன் தரப்பு தெரிவித்திருந்த நிலையில், சுமந்திரன் தரப்பும் ஏற்கனவே எழுத்துமூலம் இதே நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்கள். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற தலைவர் தெரிவில் சிறீதரனிடம் 50 வாக்குகள் வித்தியாசத்தில் சுமந்திரன் தோற்ற பின் சிறீதரனை பதவியேற்கவிடாமல் தடுக்கும் […]
சுமந்திரனை நிலைகுலைய வைத்த உடல் நிலை.

தமிழரசுக்கட்சி உள்ளக கட்சி மோதல் பாராளுமன்றத்தில் சுமந்திரன் பற்றி சபாநாயகரிடம் முறையிடும் அளவுக்கு வந்து விட்டிருக்கிறது ஒரு தடையுமின்றி சிறிதரன் அவர்களை பயணத்தடை இருப்பதாக கூறி விமான நிலைய அதிகாரிகள் தடுத்தமை பின்னர் விட்டமை அதுபற்றி சுமந்திரன் அவரது நண்பர் அயூப் அஸ்மின் வெளியிட்ட கருத்துக்கள் , அனைத்தும் தவறான செயற்பாடுகள் SLMC தலைவர் ரவூப்கக்கீம் தலையிட்டு காப்பாற்றுமளவுக்கு நிலமை இருந்திருக்கிறதுதோல்வியடைந்தால் அதனை ஏற்கும் மனப்பக்குவம் இருக்கவேண்டும். சுமந்திரனுக்கு விழுந்த விருப்பு வாக்குகள் சிறிதரனால் வந்தவை. உண்மையில் […]
சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்கமறுத்த சுமந்திரன்!

வவுனியாவில் (Vavuniya) தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் (P. Sathyalingam) மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் (S. Sivamohan) வழங்க முற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் (M. A. Sumanthiran) வாங்கமறுத்துள்ளார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் […]
பொதுவேட்பாளர் விவகாரம் : பிரான்சில் சிறிதரன் கருத்துரை
