வேலைக்காக வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள் 

இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மொத்தமாக இரண்டாயிரத்து 64 பேர் தென்கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, உற்பத்தித்துறை தொடர்பான வேலைகளுக்காக ஆயிரத்து 708 பேரும், மீன்பிடித்துறைக்கு 351 பேரும், கட்டுமானத்துறைக்கு 5 பேரும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் ஆயிரத்து 892 பேர் முதல் முறையாக தென்கொரியாவுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]