ஓசிக் குடிக்கு ஆசைப்பட்டு விமானத்தில் சிக்கிய பரிதாபம்! – யாழ்ப்பாண கனடாகறார்.

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (26) மாலை பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறி ஷியாமலி வீரசிங்க என்ற 55 வயதான பெண், தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். இங்கிலாந்து மற்றும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமையுடன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பன்னிபிட்டியவில் வசிப்பவர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் லண்டனில் இருந்து செவ்வாய்க்கிழமை (26) மதியம் […]
கொழும்பு: சற்று குறைந்த தங்கத்தின் விலை!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) சற்று குறைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 218,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 201,000 ரூபாவாகவும் உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 219,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 201,500 ரூபாவாகவும் […]
வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த சட்டவிரோத மதுபான போத்தல்கள்

சட்ட சுமார் ரூ.1 கோடி பெறுமதியான மதுபான போத்தல்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த வர்த்தகர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நுவரெலியா, லிதுல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயது வர்த்தகரான இவர் வெளிநாடுகளுக்குச் சென்று விமானம் மூலம் பல்வேறு பொருட்களை இந்நாட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று (16) காலை 5.00 மணியளவில் துபாயிலிருந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL-226) மூலம் […]