இரகசியமாக கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம்; சாணக்கியன் சுமந்திரனின் கூட்டுச்சதி அம்பலம்!

பாராளுமன்றத்தில் சீனியோரிட்டி அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமை. அந்த சீனியோரிட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையிலும், எத்தனை தடவை பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற அடிப்படையிலும் தான் வழங்கப்படுவது பாராளுமன்ற மரபு. இலங்கை தமிழரசு கட்சி தற்போதைய 10ஆவது பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தின் 3ஆவது பெரிய கட்சியாக உள்ளது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவராக சிறீதரன் இருக்கிறார். சிறீதரன் 2010 இல் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். தொடர்ச்சியாக நான்கு தடவைகளில் இரு […]