தற்போதைய தமிழரசுக்கட்சி என்பது சுயநலவாதிளின் கைகளில்…

பணம் ,சொத்துக்கள் இருந்தால் யார் என்றாலும் , குறிப்பாக சிங்கள கட்சிகள் என்ன ! கருணா , பிள்ளையான் போன்ற குழுவில் இருந்தவர் என்றாலும் பரவாயில்லை கட்சியில் இடம் கிடைக்கும் . தேர்தல்களில் போட்டியிடலாம்…இங்கே பணம்,சொத்துக்கள் , செல்வாக்கு தான் முக்கியம்… உதாரணமாக சாணக்கியன் மஹிந்தா குழுவின் விசுவாசி .. மஹிந்தவின் கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்று வந்தவர் .. பணம் சொத்துக்கள் இருக்கிறது என்பதற்காக கட்சியில் இடம் கொடுத்து தமிழரசுக் கட்சி தலைமையும் கொடுக்க […]
இரகசியமாக கடிதம் அனுப்பிய சத்தியலிங்கம்; சாணக்கியன் சுமந்திரனின் கூட்டுச்சதி அம்பலம்!

பாராளுமன்றத்தில் சீனியோரிட்டி அடிப்படையில் ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமை. அந்த சீனியோரிட்டி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஆண்டின் அடிப்படையிலும், எத்தனை தடவை பாராளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்டார்கள் என்ற அடிப்படையிலும் தான் வழங்கப்படுவது பாராளுமன்ற மரபு. இலங்கை தமிழரசு கட்சி தற்போதைய 10ஆவது பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தின் 3ஆவது பெரிய கட்சியாக உள்ளது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவராக சிறீதரன் இருக்கிறார். சிறீதரன் 2010 இல் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். தொடர்ச்சியாக நான்கு தடவைகளில் இரு […]