மட்டக்களப்பில் வைத்தியரின் தவறால் உயிரிழந்ததா குழந்தை..?

கரடியனாறு வைத்தியசாலையில் காச்சலுக்காக சிகிச்சை பெற்ற குழந்தை வீடுவந்து வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தை பருகக் கொடுத்த நிலையில்.. குழந்தையின் உடல் நீல நிறமாக மாறி உயிரிழந்ததாகவும் வைத்தியரின் அசமந்தப்போக்கே இந்த மரணத்திற்கு காரணம் என குழந்தையின் தந்தை நேற்று வைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இக் குழந்தையின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என நாமும் வலியுறுத்துகிறோம்
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள மாணவியின் மரணம்.

மட்டக்களப்ப்பில் 18 வயதான மாணவி ஒருவர் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கித்துள் பகுதியை சேர்ந்த , உயர்தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டதனால் சுகவீனமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி வியாழக்கிழமை (19) உயிரிழந்துள்ளார் இறப்பிற்கான காரணங்கள் இதுவரையில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாணவியின் இழப்பு அப் பகுதி […]
12 மணித்தியாலத்தில் புயலாக மாறவுள்ள ஆழ்ந்த காற்றீத்த தாழ்வு மண்டலம்.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக (பெங்கல் புயல்) மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகையில் இருந்து 400 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக தகவல் […]
மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த யுவதி..

மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த பெண் மரணம் – பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றச்சாட்டு. மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் தனது காதலனான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் ஏமாற்றப்பட்ட நிலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிலையில் குறித்த யுவதி தனது காதலானான பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்து பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகவல்கள் மற்றும் காதலனான பொலிஸ் உத்தியோகத்தரின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். குறித்த சம்பவமானது […]