தமிழரசுக் கட்சியை காப்பாற்ற மும் மூர்த்திகள் பதவி விலக வேண்டும் – சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. தமிழரசுக் கட்சி செயற்பட வேண்டுமாக இருந்தால் பதில் மும் மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினரும், முல்லைத்தீவு கிளைத் தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (01.02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவிததார். அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழரசுக் […]
தையிட்டி காணி உரிமையாளர்களை சந்தித்தார் ஆளுநர்!

தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் இன்று( 2) சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின்போது விகாரை தற்போது அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்றும் அது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் இதன்போது சமர்ப்பித்திருந்தனர். திஸ்ஸவிகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனக் காணி உரிமையாளர்கள் தெரிவித்ததுடன் […]
வைத்தியர் அர்ச்சுனாவின் வாயை பொத்தச் செய்த அனுர

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வடக்கு,கிழக்கு வைத்தியசாலைகளில் பணியாற்றுக்கின்ற சிங்கள மொழி மருத்துவர்களுக்கும் தமிழ் மருத்துவர்களுக்கிடையே ஒற்றைமையினை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இன்றைய தினம் (31)யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவர் உரையாற்றுகின்ற போது இன முறன்பாடன கருத்துக்களை தெரிவித்துள்ளார். வடக்கு,கிழக்கு வைத்தியசாலைகளில் சேவையாற்றுகின்ற சிங்கள மருத்துவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு தமிழ் மருத்துவர்கள் முயற்சிப்பதாகவும், எற்கனவே அவ்வாறான ஒர் உயர் மருத்துவ அதிகாரியினை வடபகுதியை சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் ஒன்றிணைந்து […]
மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; சமூக ஊடகங்களில் பரபரப்பு தகவல்.!

அமரத்துவம் அடைந்த பெருந்தலைவர் மாவை சோ.சேனாதிராசாவின் இறுதிச்சடங்கில் இவர்கள் எவரையும் கலந்து கொள்ளவிடமாட்டோம் என அன்னாரின் சகோதரர், பிள்ளைகள் கண்டிப்பான உத்தரவு விட்டுள்ளனர். மாவை சேனாதிராசா அவர்களின் உயிரை குடித்த அயோக்கியர்கள். அயோக்கியர்களின் செயலால் மாவை ஐயாவுக்கு இந்த நிலைம… தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராசாவை, குழிபறிப்புக்கள் மூலம் தலைவர் பதிவியிலிருந்து நீக்கியிருந்தார் சுமந்திரன். அதுமட்டுமின்றி தமிழ் பொதுவேட்பாளருக்கு மாவை ஆதரவளித்தமை தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் இருந்தார். சுமந்திரனின் வழிகாட்டலில் மத்திய குழுவில் […]
ஜெயலலிதாவின் நிலையில் மாவை சீ.வி.கே அதிர்ச்சித் தகவல்!

மாவை விழுந்த உடன் ஆள் கோமாவுக்கு சென்று நேற்று மதியம் அளவில் ஆள் முடிந்து விட்டது என தனக்கு நெருக்கமான வைத்திய நிபுணர் தெரிவித்ததாக தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.விகே.சிவஞானம் மூத்த ஊடகவியலாளர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளார் என யாழ்ப்பாண புலனாய்வுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.மேலும் இது தொடர்பாக தெரியவருவதாவது, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை சசிகலா வைத்து அம்மா இட்லி சாப்பிட்டார், வீடியோவில் பார்த்தார் என உலகத்தை ஏற்மாற்றியது போல மாவையின் மகன் கலையமுதன் நடத்தும் […]
மாவையின் ஆபத்திற்கு காரணமான கடிதம் சிக்கியது!

சுமந்திரனின் ஏற்பாட்டில் வைத்தியர் சத்தியலிங்கம், சீ.வி.கே.சிவஞானம், சயந்தனின், சாணக்கியனின் முன்னெடுப்புகள் மூலம் வரையப்பட்ட கடிதத்தினால் தான் மாவை கடும் மன அழுத்தத்தினால் இந்த நிலைக்கு சென்றுள்ளார்.. வேறு யாருடைய வெளிநாட்டில் உள்ள நண்பர்களின் மூலம் இந்த கடிதத்தில் கையொழுத்திட்டவர்களை வெளிப்படுத்தி பதிவிடவும் அயோக்கியர்களின் செயலால் மாவை ஐயாவுக்கு இந்த நிலைமை…. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் அவரின் நிலமை கவலைக்கிடம் என வைத்தியசாலை வட்டார […]
கொழும்பிலிருந்து வந்த டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப் பொருள்!

டக்ளசின் உதவியாளர் ஒருவர் ஐஸ் மற்றும் ஹேரோயின் போதைப்பொருட்களுடன் டக்ளசின் சிறிதர் தியேட்டடுக்கு முன் உள்ள டக்ளசின் தம்பியாருக்கு சொந்தமான கட்டடத்த்தில் வைத்து அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த போதைப்பொருட்களை டக்ளஸ் கொழும்பிலிருந்து வந்த போது அவரது வாகனத்தில் கொண்டு வந்ததாக பொலிசாரின் விசாரணையில் டக்ளசின் உதவியாளர் கூறியுள்ளதாகத் தெரியவருகின்றது. டக்ளசின் ஈ.பி.டி.பி உறுப்பினராக குகப்பிரியனின் தம்பியே இவ்வாறு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் வைத்து […]