ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூப்பர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூடியூப் சேனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் சற்று முன்னர் பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்.இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார். குறித்த youtuber பெண் பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளிகளை பதிவேற்றி வந்த நிலையில் அந்த விடயம் சர்ச்சையாகி இருந்தது. இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரும் குறித்த யூடியூப்பருக்கு எதிராக கருத்தினை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், சர்ச்சையான காணொளியில் உள்ள […]
இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்!

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில், வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் எம்.எ சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்.சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத் மற்றும் […]
இவரை பொதுச்செயலர் சுமந்திரன் காப்பாற்றுவது ஏன்?

கடந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு வேட்பு மனு கோரிக்கை அறிவிக்கப்பட்டதும் உள்ளூராட்சி தேர்தலை நோக்காக கொண்ட அன்ரனி ஜெகநாதன் பீற்ரர் இளம்செழியன் தன்னை கொடையாளியாகவும் சமூக ஆர்வராகவும் போலியாக நடிப்பதற்காக பொருட்களை வழங்குவதற்காக புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அறிவாளி புத்தகசாலை அதன் உரிமையாளர் றமீஸ்ஹா சஜீவன் அவர்களிடம் இருந்து 500,000/- பெறுமதியான கொப்பி, புத்தகம், பாடசாலை பை, என்பவற்றை கடனாக காசு 2 நாட்களில் பணம் தருவதாக கூறி இன்றும் கொடுக்காமல் 4 வருடங்கள் ஏமாற்றி வருவதுடன் அவர் […]
பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் (Kalpana Raghavendar) மார்ச் 04, 2025 அன்று ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் தனது கணவருடன் வசித்து வந்த கல்பனா, அதிக அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து அறிந்த அயலவர்கள், கடந்த இரண்டு நாட்களாக கல்பனாவின் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து பொலிஸாரை அணுகினர். […]
கணேமுல்ல சஞ்சீவ சம்பவ துப்பாக்கிதாரி மற்றொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்பு!

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 2024 டிசம்பர் 13 அன்று கந்தானையில் உள்ள ஒரு வீட்டில் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தானாராச்சி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வழிகாட்டலின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு […]
யாழ்பாணத்தில் புடவை வியாபரம், உணவு வியாபாரம், இறைச்சி வியாபாரம் எல்லாவற்றையும் முஸ்லிம்களிடம் இழந்து நிற்கும் நிலை

யாழில் திறந்த முதல் நாளிலேயே 19 மில்லியன் ரூபா வியாபரத்தினை பதிவு செய்திருக்கிறது கீல்ஸ் சுப்பர் மார்க்கெட். இதுபோல தான் முன்னர் கார்கீல்ஸ் சுப்பர் மார்க்கெட்டும் பதிவு செய்தது.அத்தோடு பல மல்ரி நசனல் கொம்பனிகள், உணவகங்கள் புதிதாக வருவதோடு சென்னை பிரியாணி கடைகளும் ஆங்காங்கே முளைத்து விபாபாரம் ஈட்டி வருகிறார்கள். இப்படி அவர்களின் முதலீடு வடக்கில் வருவதை நாம் குறைகூறவில்லை.பெரிதாக எந்த உற்பத்தியோ வியாபாரமோ வடக்கில் இல்லாது இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் அது பெரும் பங்களிப்பை […]
இஷாரா செவ்வந்தி பாதுகாப்பாக தலைமறைவு – விசாரணையில் தகவல்!

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். சட்டத்தரணி வேடம் அணிந்து வந்த நபர் ஒருவரால் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் காயமடைந்த கணேமுல்ல சஞ்சீவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் பிரதான சந்தேகநபரை அன்றைய தினமே கைதுசெய்தனர். நாட்டை விட்டு தப்பிச் செல்லும் நோக்கில் வேன் ஒன்றில் […]