இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (05) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 24 கரட் தங்கம் 199,400 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 182,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,920 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,850 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
தலையில் இரட்டை சுழி இருந்தால் இதுதான் அர்த்தமா…

பொதுவாக தலையில் இரட்டை சுழி இருந்தால் உடனே நமது முன்னோர்கள் பல கதைகளை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறு இரட்டை சுழி இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும், அதிகமாக சேட்டை செய்வார்கள், என்றெல்லாம் சொல்வதை கேள்விப்ப்டிருப்பீர்கள். ஆனால் இது உண்மைதானா? அல்லது இதற்கு பின்னால் வேறெதுவும் அறிவியல் காரணங்கள் இருக்கின்றதா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சில குழந்தைகளுக்கு பிறந்ததிலிருந்து இரட்டை சுழிகள் அப்படியே இருக்கும். சில குழந்தைகள் வளர்ந்தவுடன் அந்த சுழிகள் மாறிவிடும். எல்லோருக்கு […]
எல்லைமீறும் கிழவன் பாலைய்யா.. நயன்தாரா விஷயத்தில் அப்படி நடந்துகொண்டார்.

தெலுங்கு சினிமாவில் மூத்த முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் பாலையா என அழைத்து வருகிறார்கள். சமீபத்தில் இவர் மேடையில் நடிகை அஞ்சலியை தள்ளிவிட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதே போல் பாலையா மீது பலரும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்கள். நடிகைகளிடம் எல்லைமீறி பாலகிருஷ்ணா நடந்து கொள்கிறார் என கூறப்படும் இந்த நிலையில், நடிகை நயன்தாரா அவருடன் இணைந்து 4 திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். ஆனால், […]
மோடிக்கு இத்தாலிய பிரதமர் வாழ்த்து!

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது வாழ்த்துகளை இத்தாலியப் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அதன்படி இந்தியா – இத்தாலி நாடுகளுக்கு இடையேயான நட்பை வலுப்படுத்தும் விதமாக இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்றும், எம் மக்களின் நலனுக்கான பல்வேறு விஷயங்களிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவோம் எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
உங்களால் ஒருபோதும் தமிழர்களை ஆள முடியாது.. வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ

பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை ஒருபோதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று (ஜூன் 4) தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை […]
ஆந்திர முதல்வர் இராஜினாமா!

ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்திருப்பதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு எதிர்வரும் 09 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. தெலுங்கு தேசம் கூட்டணி 175 தொகுதிகளில் 160 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில், இந்திய பிரதமர் […]
சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதைப் பார்க்கிறோம். அதை செய்யக்கூடாது. அந்த பரீட்சை எண்ணில் இருந்து வேறு ஒருவரின் விண்ணப்பம் அல்லது தேசிய அடையாள அட்டையின் எண் யாருக்காவது தெரிந்தால், அந்த விண்ணப்பத்தை நிரப்பினால், மீள்பாிசீலணை […]