குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி.

நாம் வீட்டில் இல்லாதபோது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை GOOGLE வழங்குகிறது அது எப்படி? 1.முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User Name, Password கொடுத்து login செய்யுங்கள். 2.பிறகு Settings இனை தெரிவு செய்து, Search Settings Click செய்யுங்கள். அல்லது http://www.google.com/preferences ஐ ஓபன் பண்ணுங்கள் 3.Safe search Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe search Filtering கீழே உள்ளLock safe search கிளிக் […]

குடும்பத்துடன் மும்பைக்கு குடியமர்ந்தமைக்கான காரணத்தை கூறிய சூர்யா!

தென்னிந்திய நடிகர் சூர்யா அண்மையில் அளித்த செவ்வியொன்றில், தனது மனைவி ஜோதிகா, குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோருடன் மும்பைக்கு இடம் பெயர்ந்தமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவிடம் பேசிய சூர்யா, ஜோதிகா தன்னுடைய 18 வயது வரை மும்பையில் இருந்ததாகவும் இதையடுத்து நடிப்பு மற்றும் தனக்காக அவர் சென்னையில் செட்டிலானதாகவும் கடந்த 27 ஆண்டுகளாக தன்னுடைய பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களை பிரிந்து அவர் சென்னையில் வாழ்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஜோதிகாவிற்கு நண்பர்கள், […]

நவராத்திரி பண்டிகையின் விஜயதசமி நாளில் செய்யும் வழிபாட்டின் பலன்கள்!

நவராத்திரி பண்டிகையின் நிறைவான நாளாக கொண்டாடப்படுவது விஜயதசமி திருநாளாகும். அம்பிகை, மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்து, அசுரர்கள் அனைவரையும் வதம் செய்து, வெற்றி கொண்ட திருநாளாகும். இந்த நாளில் அம்பிகையின் மனம் குளிரும் வகையில் வழிபட்டால், நம்முடைய வாழ்க்கையிலும் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியை தந்தருள்வாள் துர்கா தேவி. தமிழகத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்களை தொடர்ந்து வரும் தசமி திதியான பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. அதே சமயம், மற்ற மாநிலங்களில் இந்த பண்டிகை தசரா என்ற பெயரில் […]

கேதார கௌரி விரத பலன்கள்!

சிவனை நோக்கிய கேதார கௌரி விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபக்ஷ அட்டமியில் ஆரம்பமாகி ஐப்பசி மாதத் தேய்பிறை சதுர்த்தசியில் முடிவுறுகின்றது. அதன்படி, இவ்வருடம் இவ் விரதமானது சனிக்கிழமை (12) விஜயதசமியன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த விரதத்தை 21 நாட்கள், 9 நாட்கள், 7 நாட்கள், 3 நாட்கள், ஒரு நாள் என்று தங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விரதம் இருந்து கொள்ளலாம். நிறைவு செய்யும் நாளுக்கு முன்பாக இருந்து எத்தனை நாட்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அத்தனை […]

பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு தலையில் வைப்பது என்ன?

பெரும்பாலான நேரங்களில் நாம் கோவிலுக்குப் போனாலும் சில விஷயங்களை வெறும் சடங்குகளாகவே செய்வோம், அதன் பொருள் என்ன ஏன் செய்கிறோம். அதன் பின்னால் இருக்கக்கூடிய தாத்பரியம் என்ன என்பதை நாம் எண்ணி பார்த்திருப்போமா..? அப்படியான ஒரு விஷயம் தான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் சடாரி சேவை. பகாவனை கண்குளிர சேவித்து, தீபாரதனை முடித்து துளசி தீர்த்தம் ஆன பிறகு, நம் தலைமீது சடாரி வைக்கப்படுகிறது. சடாரி என்பது என்ன? அது ஏன் நம் தலை மீது […]

ஷரத் பூர்ணிமா வழிபாடு!

ஆயுத பூஜை, விஜயதசமி முடிந்து வரக்கூடிய இந்த புரட்டாசி மாத பௌர்ணமி திதியை தான் ஷரத் பூர்ணிமா என்று சொல்லுகிறார்கள். பெரும்பாலும் இந்த வழிபாடு நம்முடைய நாட்டில் கிடையாது. எனினும் இந்தியாவின் வடமாநிலத்தவர்கள் இந்த நாளை மிகவும் விசேடமாக கொண்டாடுகிறார்கள். ஈசனுக்காக சிவராத்திரி அன்று கண் விழித்து வழிபாடு செய்கின்றோம். அதேபோல மகாலட்சுமியின் அருளாசியை பெற வேண்டும் என்பதற்காக கண்விழித்து வழிபாடு செய்யக்கூடிய ராத்திரிதான் இந்த ஷரத் பூர்ணிமா வழிபாடு. பௌர்ணமியை தான் பூர்ணிமா என்று சொல்கிறார்கள். […]

புண்ணிய பலன்களை தரும் புரட்டாசி.

புரட்டாசி மாத பெளர்ணமியில் செய்யப்படும் வழிபாடு ஏகாதசி விரத வழிபாட்டிற்கு இணையான பலன்களையும் நமக்கு தரும் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்றமும், புண்ணிய பலன்களும் தரக் கூடியது புரட்டாசி மாத பெளர்ணமி ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பெளர்ணமி வரும் மாதங்கள் மற்றும் கிழமைகளின் அடிப்படையில் அதன் சிறப்புகள் மட்டுமின்றி, வழிபாட்டு பலன்களும் மாறுபடும். அதிலும் இந்த ஆண்டு புரட்டாசி மாதப்பிறப்பு நாளுடன் பெளர்ணமி இணைந்து வந்திருப்பது கூடுதல் சிறப்புக்குரியதாகும்.புரட்டாசி மாத […]