அனல்மின் நிலையத்தின் தொழில்நுட்ப கோளாறு….

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை மாலையாகும் போது சுமார் 260 மெகா வோட் மின்சாரம் தேசிய மின்வலயத்துடன் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

850 லீட்டர் பெற்றோலுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

மட்டக்களப்பில் 850 லீட்டர் பெற்றோலை கொண்டு செல்ல முற்பட்ட சந்தேகநபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேவேளை, சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடிப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 […]

மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 காஸ் சிலிண்டர்கள்

கொலன்னாவை பிரதேசத்தில் பேக்கரியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 காஸ் சிலிண்டர்களை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. வர்த்தகர் சந்தையில் நிலவும் விலையை விட இரட்டிப்பான விலைக்கு காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை நுகர்வோர் அதிகார சபை முன்னெடுத்துள்ளது. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இணையம் ஊடாகவும் (online) […]

எரிபொருளை களஞ்சிய படுத்துபவர்களுக்கு எதிராக நாளை முதல் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படுமென்று பொலிசார் அறிவித்துள்ளனர். இவ்வாறானவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான பணிகளில் ஈடுபடுபவர்கள் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு நாளை விசேட வேலைத்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 […]

முதலீடு செய்ய இலங்கையுடன் கைகோர்க்கும் நேபாளம்

இலங்கையில் உள்ள நீர்மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நேபாள வலுசக்தி, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசன துறையினருடன் இணைந்து முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இலங்கையில் உள்ள நேபாள தூதுவராலயம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை என்பன இணைந்து மேற்கொண்ட மாநாட்டின் மூலம் இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த துறை தொடர்பாக இலங்கை நிறுவனங்கள் கொண்டுள்ள விசேட தகைமைகள் காரணமாக நேபாளத்தில் சிறப்பான முறையில் முதலீடு செய்ய முடியும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். […]

எரிபொருள் தவிர்ந்த இறக்குமதிகள் 17.7 சதவீதத்தினால் வீழ்ச்சி

இந்த வருடத்தின் கடந்த மார்ச் மாதத்தில் எரிபொருள் தவிர்ந்த இறக்குமதிகள் 17.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின் அடிப்படையில், அதற்காக ஆயிரத்து 299 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், வருடத்திற்கு முன்னதாக 1.57 பில்லியன் அமெரிக்க டொலர் இறக்குமதிக்காக ஒதுக்கிடப்பட்டிருந்தது. அதேநேரம், மார்ச் மாதத்தின் மொத்த இறக்குமதி செலவினமானது 5.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து […]

இலங்கையின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க சீனா தயார்

இலங்கையின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான முழுமையான உதவியையும் ஆதரவையும் வழங்க தயார் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் வாங் வென்பின் இதனை தெரிவித்துள்ளார். முறையான தீர்வுகளை பெறுவதற்கு இலங்கையுடன் ஆலோசனைகளை மேற்கொள்வதற்கு உரிய நிதிநிறுவனங்களிற்கு சீனா ஆதரவளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். உரிய நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராகவுள்ளது என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் இலங்கை பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்களிப்பை வழங்க […]