இலங்கையின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 33.8% ஆக உயர்வு

இலங்கையின் பணவீக்கமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் 33.8% ஆக உயர்வடைந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

இலங்கையின் நிலைமை ஏனைய உலக நாடுகளிலும் ஏற்படலாம்

அரசாங்கங்கள் வறிய மக்களிற்கு உதவமுன்வராவிட்டால் இலங்கையின் நிலை உலகின் ஏனைய நாடுகளில் உருவாகலாம் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார். உணவு எரிபொருட்களின் விலைகளை மானிய அளவில் சமூகத்தின் வறிய மக்களிற்கு அரசாங்கங்கள் வழங்கவேண்டும்,அரசாங்கங்களின் உரிய ஆதரவு இல்லாவிட்டால் இலங்கையின் நிலை ஏனையநாடுகளில் உருவாகலாம் என கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் வாழ்க்கை செலவு அதிகரிப்பால் மக்கள் நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். மக்களிற்கு அவசியமான உதவிகளை மிகவும் தெரிவுசெய்யப்பட்ட முறையில் வழங்கவேண்டும் மானியங்களை […]

இன்று 82,909 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

லிட்ரோ காஸ் இன்று (23) பல்வேறு அளவுகளில் 82,909 சிலிண்டர்களை நுகர்வோருக்கு வழங்க வுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. 12.5 கிலோ 60,304 எரிவாயு சிலிண்டர்களும், 5 கிலோ 9,769 எரிவாயு சிலிண்டர்களும், 2.5 கிலோ 10,244 எரிவாயு சிலிண்டர்களும் 37.5 கிலோ 2,592 எரிவாயு சிலிண்டர்களும் இன்று விநியோகிக் கப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எரிவாயு வரிசைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி […]

2 குழந்தைகள் உயிரிழப்பு: ஜனாதிபதி பதவி விலக வேண்டும், மஹேல

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவிற்கு மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “இதை படித்துவிட்டு கோட்டாபய ராஜபக்ஷ குற்ற உணர்வுடன் இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த நிலைக்கு அவரே நேரடிப் […]

இலங்கையில் வாழைப்பழ விற்பனை சரிவு

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்ய முடியாமல் போன வாழைப்பழங்களை, அநுராதபுர பகுதியில் வனவிலங்குகளுக்கு விநியோகிப்பதற்கு வர்த்தகர்கள் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த தினங்களில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு நுகர்வோர் செல்லாமை மற்றும் எரிபொருள் பிரச்சினை என்பனவற்றால் இவ்வாறு அதிகளவான வாழைப்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் போனதாக அதன் வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது வர்த்தக நடவடிக்கைகள் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி […]

டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி ரூபா 364.42 சதமாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 354.45 சதமாக பதிவாகியுள்ளது ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

மானிய அடிப்படையில் தீர்வு காண்பது தொடர்பில் IMF வலியுறுத்தல்

வறிய நாடுகளின் அரசாங்கங்கள் உணவு மற்றும் எரிசக்தி தொடர்பான மானியங்களை வழங்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியாக அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினை சமாளிப்பதில் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்ராலினா ஜிஓஜிவா தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு நேரடியாக அவர்களுக்கு மானிய அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். பல நாடுகள் இவ்வாறான மானிய வசதிகளை மக்களுக்கு செய்துள்ள போதிலும், அது போதியளவில் இல்லை. […]