சிற்றுண்டிகளின் விலைகள் மேலும் உயர்வு

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள அனைத்து சிற்றுணவகங்களிலும், சிற்றுண்டிகளின் விலைகள் மீளவும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு நெருக்கடியின் காரணமாக விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். முட்டை ரொட்டி, பராட்டா, றோல்ஸ், பெட்டிஸ், மரக்கறி ரொட்டி, அப்பம், கறி பனிஸ் உள்ளிட்ட அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தேநீர், பால் தேநீர் என்பனவற்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முட்டை ரொட்டி மற்றும் தோசை என்பனவற்றின் […]
6,259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலையில்

மருந்துகளை உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமையின் காரணமாக 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரையில் 6259 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு உள்ளாகின. இந்த மருந்துகள் பயன்பாட்டுக்குப் பொருத்தமல்லாதவை என அடையாளம் காணப்படும்போது 99 வீதமானவை நோயளிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரமற்ற (quality fail) மருந்துகளுக்கான செலவினை வங்குநர்களிடமிருந்து அறிவிட்டுக் கொள்ள முடியாமல் போயுள்ளது. ஔடதங்களின் உறுதித்தன்மை காணப்படும் வகையில், உரிய தரத்தில் […]
பசளை நிறுவனங்களுக்கு 28,000 மில்லியன் ரூபா …..

சேதன மற்றும் அசேதன பசளை நிறுவனங்களுக்கு 28,000 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது. சேதன பசளை உற்பத்தியாளர்களை நேற்று (24) வரவழைத்து, அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை 5000 மில்லியன் ரூபாவென இதன்போது தெரியவந்துள்ளது. அதில் 500 மில்லியன் ரூபா நிதியை திரைசேறியுடன் கலந்துரையாடி நேற்றைய தினமே பெற்றுக்கொடுத்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார். எஞ்சியுள்ள நிலுவைத்தொகையையும் விரைவில் […]
இந்திய கடன் வரியின் கீழ் 40,000MT பெற்றோலை இலங்கை பெறுகிறது

இந்திய கடன் வசதியின் கீழ் திங்கட்கிழமை (23) 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. “கமிட்மென்ட் டெலிவரி!! இந்திய உதவியின் கீழ் சுமார் 40000 மெட்ரிக் டன் பெற்றோல் இன்று #கொழும்பை வந்தடைந்துள்ளது” என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கைப்பிடியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Commitment delivered!! Around 40000 MT of petrol under #Indian assistance reached #Colombo today. pic.twitter.com/3pz0zKKKcP — India […]
இலங்கை பங்குச்சந்தைகள் 2 வாரங்களுக்கு மேலாக உயர்ந்தன

திங்கட்கிழமை (23) அரசியல் ஸ்திரத்தன்மையின் நம்பிக்கையில் உயர்வுடன் முடிவடைந்தது, தீவு தேசம் இன்னும் சில அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதைக் கண்டது, ஆனால் பொருளாதார மீட்சி குறித்த கவலைகள் இன்னும் உணர்வை எடைபோடுகின்றன என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். “இன்று சந்தை மிகவும் ஏற்றத்துடன் இருந்தது. நாங்கள் சில கலவையான உணர்வை எதிர்பார்த்தோம், ஆனால் குறியீடு தொடர்ந்து ஆதாயமடைந்தது, ”என்று ஒரு சந்தை ஆய்வாளர் கூறினார். முக்கிய அனைத்து பங்கு விலைக் குறியீடு (ASPI) 2.53 சதவீதம் அல்லது 208.88 […]
ஜேர்மனியில் உள்ள அகதிகள் உக்ரைன் பணத்தை யூரோக்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்

நாளை முதல் ஜேர்மனியில் உள்ள உக்ரைன் அகதிகள் தாங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த பணத்தை மாற்றுக் கட்டணமின்றி யூரோவாக மாற்ற முடியும் என ஜேர்மன் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு அகதியும் 10,000 உக்ரேனிய ஹிரிவ்னியாவை (£270; $340) பங்குபெறும் ஜெர்மன் வங்கிகளில் தற்போதைய மாற்று விகிதத்தில் பரிமாறிக்கொள்ள முடியும். இது பெர்லினில் உள்ள நிதி அமைச்சகம், ஜெர்மனி மற்றும் உக்ரைனின் மத்திய வங்கிகள் மற்றும் ஜெர்மன் வங்கித் தொழில் குழு ஆகியவற்றால் கூட்டாக ஒப்புக் […]
எரிபொருளுக்காக 6 கிலோமீற்றர் நீளமான வரிசையில் காத்திருக்கும் மக்கள்

நாட்டில் தற்போது பாரியளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருகிறது. நாடு முழுவதும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்பதனையும் காணமுடிகிறது. இதேவேளை, இன்று (23) மத்தேகொட பகுதியில் சுமார் 6 கிலோமீற்றர் நீளமான எரிபொருள் வரிசையில் மக்கள் எரிபொருளுக்காக காத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com 🛒 இணையம் ஊடாகவும் (online) […]