சிறு தானிய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் – யாழ் விவசாய உயிரியல் துறை பேராசிரியர்

நாட்டில் எதிர்வரும் காலத்தில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் அனைவரும் இணைந்து செயற்பாட்டால் அதனை தவிர்க்க முடியும் என யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விவசாய உயிரியல் துறை பேராசிரியர் குணசிங்கம் மிகுந்தன் தெரிவித்தார். இதற்காக உணவு பழக்கங்களை மாற்றுவதோடு சிறு தானிய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அத்துடன் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுகளை களஞ்சியப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் விவசாய உயிரியல் துறை பேராசிரியர் குணசிங்கம் மிகுந்தன் […]

சுழற்சி முறையில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு

எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி, 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்துண்டிப்பை மேற்கொள்ள மின்சார சபைக்கு […]

வர்த்தக நிலையங்களுக்கு இன்று எரிவாயு பகிரப்படும்

சில மாதங்களுக்கு பின்னர் எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு இன்று எரிவாயு பகிரப்படும் என லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் தங்களது வர்த்தக நிலையத்திற்கு எரிவாயு கிடைக்கும் வரையில் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது. லாஃப் நிறுவனத்துக்கான எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்தது. குறித்த கப்பலில் 3,500 மெட்ரிக் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளதாக லாஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை மறுதினம் முதல் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ […]

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 18 டொலர்களால் வீழ்ச்சியடைந்து 1,851 டொலராக காணப்பட்டது. இதேவேளை, கொழும்பில் நேற்றைய தினம் 24 கரட் ஒரு பவுண் தங்கம் 187,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் 173,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. 🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க […]

65,000 மெற்றிக் டன் யூரியா உரத்தை வழங்க இந்தியா சாதகமான பதில்

இலங்கையின் கோரிக்கைக்கு அமைய 65,000 மெற்றிக் டன் யூரியா உரத்தை வழங்க இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த யூரியா உரத் தொகுதி விரைவில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதேவேளை இலங்கையில் விவசாயத்தை பாதுகாப்பதற்காக பல்கலைகழக விரிவுரையாளர்கள் ஒன்றியத்தினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த யோசனைகள் இன்று அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டது. 🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ […]

உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இறக்குமதிக்கு உதவிகள் கிடைத்துள்ளன

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. எதிர்வரும் நாட்களில் இந்திய கடன் வசதியின் கீழ் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார். இதனை தவிர, பொருள் இறக்குமதிக்காக மாதாந்தம் 100 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மத்திய வங்கி இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனால் தட்டுப்பாடின்றி பொருட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும் என […]

எதிர்வரும் வாரத்தில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி, 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்துண்டிப்பை மேற்கொள்ள மின்சார சபைக்கு […]