2,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விநியோகம் நாளை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, 3,500 மெட்ரிக் டன் லாஃப்ஸ் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்தது. எனினும், லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் விலை நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 […]

சப்புகஸ்கந்தவிலிருந்து இன்று முதல் டீசல் விநியோகம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இன்று முதல் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் 800 மெட்ரிக் டன் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது. எதிர்வரும் சில நாட்களில் இந்த தொகையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி […]

டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 365 ரூபா 26 சதமாகவும், கொள்முதல் பெறுமதி 355 ரூபா 29 சதமாகவும் பதிவாகியுள்ளது. 🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.! 🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் […]

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை?

சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 🛒 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் lankaface.com 🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com ⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 […]

பணவீக்கம் 2022 மேயில் மேலும் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஏப்பிறலின் 29.8 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 39.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஏப்பிறலின் 46.6 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 57.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் […]

எதிர்வரும் 10 வருடங்களில் இலங்கை உட்பட சர்வதேச நாடுகளில் உ.கிழங்கு உற்பத்தி இரட்டிப்பாகும்!

எதிர்வரும் 10 வருட காலப்பகுதியில் இலங்கை உட்பட சர்வதேச நாடுகளில் உருளைக்கிழங்கின் உற்பத்தி தற்போதைய நிலையை விட இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம், உலகளாவிய உணவு பாதுகாப்பிற்கு உருளைக்கிழங்கு மேலும் அதிக பங்களிப்பினை வழங்கும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கியூ.யூ. டொன்கியு தெரிவித்துள்ளார். டப்ளினில் நடைபெறும் 11ஆவது உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதான உரையாற்றிய போதே அவர் இதனை […]

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளது

இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மே மாதம் 52 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மிகவும் குறைந்த சுற்றுலாப் பயணிகள் கடந்த மாதமே நாட்டுக்கு வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதத்தில் 30 ஆயிரத்து 207 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். தரவுகளுக்கு அமைய கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையில் 3 லட்சத்து 78ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு […]